Don't Miss!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- News ஜஸ்ட் 26 வயசு தான்! தனிஆளாய் பாஜக-காங்கிரசை மிரட்டும் ராஜ்புத் இளைஞர்! யார் இந்த ராஜஸ்தான் ரவீந்திரா
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கமல் ஹாசன் மகள் அக்ஷரா ரத்தத்திலேயே நடிப்பு ஊறியுள்ளது- சொல்வது சூப்பர் ஸ்டார் மருமகன்
சென்னை: அக்ஷரா ஹாசன் ரத்தத்திலேயே நடிப்பு ஊறியுள்ளதாக புகழாரம் சூட்டினார் நடிகர் தனுஷ்.
ஆர்.பாலகிருஷ்ணன் என்ற பால்கி இயக்கத்தில் பிப்ரவரி 6ம்தேதி வெளியாக உள்ளது ஷமிதாப் என்ற ஹிந்தி திரைப்படம். இதில் அமிதாப்பச்சன், தனுஷ், கமல்ஹாசன் மகள் அக்ஷரா ஹாசன் போன்றோர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் பல்வேறு நகரங்களில் நடந்துவருகின்றன.
படம் குறித்து தனுஷ் கூறியதாவது: ஷமிதாப் திரைப்படத்தில் மிகவும் சவாலான வேடம், அக்ஷராவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. முதல் படம் என்ற போதிலும், அக்ஷரா தனது கதாப்பாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார். ஏனெனில் நடிப்பு அக்ஷராவின் ரத்தத்திலேயே கலந்துள்ளது. எந்த ஒரு காட்சியிலும் அக்ஷரா நடிக்க சிரமப்பட்டதை நான் பார்க்கவேயில்லை.
அமிதாப்பச்சன் போன்ற ஜாம்பவானுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நான் என்றுமே நினைத்ததில்லை. அவருடன் நடிப்பதே, சிறப்பான அனுபவம். இவ்வாறு தனுஷ் தெரிவித்தார்.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!