Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
'அருவி' படம் பற்றிச் சொன்ன பிரமாண்ட இயக்குநர்!
Recommended Video
சென்னை : அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன் மற்றும் பலர் நடித்த 'அருவி' திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான அருவி படத்தை விமர்சகர்களும், திரையுலகினரும் பாராட்டி வருகிறார்கள். அந்தப் படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அதிதி பாலனையும் பாராட்டி வருகின்றனர்.
ஒரு பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஒரு நிராகரிக்கப்பட்ட பெண்ணின் வலி வெகு சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் 'அருவி' படம் பார்த்துவிட்டு படத்தையும், அதில் நடித்திருப்பவர்களையும் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
Aruvi - A very good movie. Unmasks everything and everyone. Excellent work by Director Arun Prabhu, Adithi Balan and everyone performed very well.
— Shankar Shanmugham (@shankarshanmugh) December 17, 2017
'அருவி - நல்ல படம். எல்லாவற்றையையும், எல்லோருக்கும் முகமூடியை அவிழ்க்கிறது. இயக்குநர் அருண்பிரபுவின் சிறப்பான பணி. அதிதி பாலனும் மற்றவர்களும் அருமையாக நடித்திருக்கிறார்கள்' எனப் பாராட்டியுள்ளார் ஷங்கர்
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!