Don't Miss!
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- News சரியான "அடி" தந்த வேங்கைவயல் மக்கள்.. யாருமே ஓட்டுப்போடல..விழுந்தடித்து ஓடிய ஆபீசர்ஸ்.. இப்ப பாருங்க
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
நெஞ்சுவலி காரணமாக.. பிரபல பின்னணிப் பாடகர் சங்கர் மகாதேவன் மருத்துவமனையில் அனுமதி
டெல்லி: அடுத்தடுத்து ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக பிரபல பின்னணிப் பாடகர் சங்கர் மகாதேவன் டெல்லியில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
வராக நதிக்கரையோரம், தனியே தன்னந்தனியே உட்பட பல்வேறு பிரபலமான பாடல்களைப் பாடி தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் தனக்கென்று ஒரு தனியிடத்தைப் பிடித்தவர் சங்கர் மகாதேவன்.
கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான நெஞ்சுவலி காரணமாக சங்கர் மகாதேவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஈசிஜி எடுக்கப்பட்டது.
மேலும் மருத்துவர்கள் அவரை சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வு பெற்று செல்லுமாறு அறிவுறுத்தியிருக்கின்றனர்.
இந்த செய்திகளை சங்கர் மகாதேவனின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்திருக்கிறார். அவர் கூறும்போது "சங்கர் மகாதேவன் தற்போது நன்றாக இருக்கிறார்.
இன்னும் ஒருசில தினங்களில் அவர் குணமாகி மும்பை திரும்பிவிடுவார்" என்று சங்கர் மகாதேவன் உடல்நிலை குறித்து அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.
-
Yuvan: கோட் ’விசில் போடு’ தான் காரணமா?.. இன்ஸ்டாகிராமில் இருந்து விலகியது ஏன்.. யுவன் விளக்கம்!
-
Actress Parvathy Thiruvothu: இயக்குநராக களமிறங்கும் மரியான் பட நாயகி.. அட இவங்கல்லாம் ஹீரோவா!
-
Actor Dhanush: எஸ்ஜே சூர்யா கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.. ராயன் அப்டேட் இதோ!