For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News சென்னையில் பயங்கரம்.. பிரபல ‛பப்’ மேற்கூரையின் இடிந்து விழுந்தது.. 2 பேர் பலி.. மீட்பு பணி தீவிரம்
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மீண்டும் சொந்தப் படம் எடுக்கிறார் ஷங்கர்!
News
oi-Shankar
By Shankar
|
முதல்வன், காதல், வெயில், கல்லூரி, இம்சை அரசன் 23-ம் புலிகேசி, ஈரம் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைத் தந்த ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம், இரட்டை சுழி, அனந்தபுரத்து வீடு போன்ற தோல்விப் படங்களால் இழுத்து மூடப்பட்டது.
இப்போது மீண்டும் படங்கள் தயாரிக்க முடிவு செய்துள்ள ஷங்கர், எழுத்தாளர் ராஜூ முருகனை இயக்குநராக அறிமுகம் செய்கிறார்.
ராஜூ முருகன் சொன்ன ஒரு கதை ரொம்பப் பிடித்துப்போனதால், படம் தயாரிக்கும் முடிவுக்கு வந்தாராம் ஷங்கர்.
இந்தப் படத்தின் வெற்றியைப் பொறுத்து தொடர்ந்து புதிய படங்களைத் தயாரிக்கப் போகிறாராம். அதுமட்டுமல்ல, தனது இயக்கத்திலும் ஒரு படத்தைத் தயாரிக்கவிருக்கிறாராம்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Director Shankar has decided to produce a Tamil films again in his own banner.
Story first published: Friday, October 19, 2012, 14:42 [IST]
Other articles published on Oct 19, 2012