Don't Miss!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஷங்கரின் ஐ-க்கு நெருக்கடி தீர்ந்தது?
ஐ படத்துக்கு சிக்கல் தீர்ந்து விட்டதாகவும், திட்டமிட்டபடி பொங்கலுக்கு படம் வெளியாகும் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ஐ படத்துக்கு எதிராக திடீரென வழக்கு தொடரப்பட்டது. ரூ 19 கோடி கடனை திருப்பிச் செலுத்தும் வரை படத்தை வெளியிடக் கூடாது என்று மனுத் தாக்கல் செய்தனர் கடன் கொடுத்தவர்கள்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 3 வாரங்களுக்கு படத்தை வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டது.
இதனால் படம் பொங்கலுக்கு வருமா என்ற நிலை ஏற்பட்டது.
ஆனால் தயாரிப்பாளரோ, படம் நிச்சயம் வெளியாகும் என்றும், சிக்கலை பேசித் தீர்த்துவிடுவோம் என்றும் கூறியிருந்தார்.
அதன்படி, பிரச்சினையை பேசித் தீர்த்துவிட்டதாகவும், தடை உத்தரவு நீங்கும் என்றும், திட்டமிட்டபடி படம் வெளியாகும் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!