Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தளபதி இப்போ ஜோசப் விஜய்யா, ரொம்ப கேவலம்: சாந்தனு
சென்னை: இளையதளபதி விஜய்யை தற்போது ஜோசப் விஜய் என்று கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது, ரொம்ப கேவலம் என்று நடிகர் சாந்தனு தெரிவித்துள்ளார்.
மெர்சல் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் தளபதி விஜய்யை அரசியல் தலைவர் ஒருவர் ஜோசப் விஜய் என்று கூறியுள்ளார். படப் பிரச்சனையில் மதத்தை இழுத்துள்ளதற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து நடிகர் சாந்தனு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
வேடிக்கை
இளையதளபதி விஜய்யை தற்போது ஜோசப் விஜய் என்று கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. பிரச்னைக்கு முடிவு கெடைக்கலேனா, இது தான் தீர்வா? ரொம்ப கேவலம்.
|
தமிழன்
மதம் என்பது வெறும் வார்த்தையே. தமிழன் என்பது தான் உணர்ச்சி
|
மெர்சல்
மெர்சல் மறுபடியும் சென்சார் செய்யப்படுவது ஜனநாயக நாட்டில் வாழும் நம் அனைவருக்கும் வெட்கம். அந்த மனுஷன விடுங்கப்பா, ஆ ஊன்னா அவரு படத்தை கொக்கி போட்றீங்க
|
சாந்தனு
ஜோசப் சாந்தனுன்னு சொன்னா இப்போ என்னா பாஸ்?