Don't Miss!
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஷில்பா-ரீமா: பிடிவாரண்ட் ரத்து
நடிகைகள் ரீமா சென், ஷில்பா ஷெட்டி ஆகியோர் மீதான பிடிவாரண்ட்டை மதுரைஉயர்நீதிமன்றக் கிளை ரத்து செய்துள்ளது.
முன்னணி மாலை நாளிதழின் மதுரை பதிப்பில் நடிகைகள் ரீமா சென், ஷில்பா ஷெட்டிஆகியோரது கவர்ச்சிப் படங்கள் பிரசுரிக்கப்பட்டன.
இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகுமாறு கூறி இரு நடிகைகளுக்கும் தொடர்ந்துசம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் இருவரும் ஆஜராகாமல் இருந்து வந்தனர்.இதையடுத்து இருவரையும் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கூறி பிடிவாரண்ட்பிறப்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கையும், தங்கள் மீது பிறப்பிக்கப்பட்டபிடிவாரண்ட்டையும் ரத்து செய்யக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ரீமாசென்னும், ஷில்பா ஷெட்டியும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ரகுபதி முன்இன்று விசாரணைக்கு வந்தது.
அதன் பின்னர் இரு நடிகைகள் மீதான பிடிவாரண்ட்டை ரத்து செய்வதாக நீதிபதிஅறிவித்தார். மேலும், வழக்கை ரத்து செய்யக் கோரும் மனுவை விசாரணைக்குஏற்பதாகவும் தெரிவித்தார்.