Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் விபரீதம்.. டிரை ஐஸ் பயன்படுத்தினால் 10 ஆண்டு ஜெயில்.. உணவு பாதுகாப்புத்துறை அதிரடி!
- Automobiles சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அதிவேகமாக வந்து மோதிய கார்... மயிரிழையில் உயிர் தப்பிய ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா
மும்பை: பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவர் ராஜ் குந்த்ராவுடன் பயங்கர விபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
பிரபல நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா. இவர்கள் இருவரும் ஜலந்தாரிலிருந்து மும்பைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது படுவேகமாக வந்த கார் ஒன்று இவர்களது கார் மீது மோதியுள்ளது.
சட்டென சுதாரித்துக் கொண்அ அதிர்ஷ்டவசமாக ஷில்பாவின் கார் பெரும் விபத்தில் சிக்கவில்லை. ஷில்பா மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் காயமின்றி இந்த விபத்திலிருந்து தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக் குறித்து ஷில்பா கூறுகையில், நவராத்திரி கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில், துர்கா தான் தன்னைக் காப்பாற்றியதாக தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் மாபியா கும்பலால் ராஜ் குந்த்ராவுக்கு கொலை மிரட்டல் விடப்பட்டிருந்த நிலையில் இந்த விபத்து பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.