Don't Miss!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- News சென்னையை சுற்றி 128 ரயில் நிலையங்களில் வருகிறது சூப்பர் வசதி.. இன்னும் 3 மாதத்தில் எல்லாமே மாறுது
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தெரிஞ்சேதான் போட்டீங்களா? கணவர் கைதுக்கு முன்பாக ஷில்பா ஷெட்டி ஷேர் செய்த கடைசி இன்ஸ்டா போஸ்ட்!
சென்னை: ஆபாச பட வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி கடைசியாக ஷேர் செய்த இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. தொழில் அதிபரான இவர் ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
WOMEN ஐ ஃபாலோ பண்ணுங்க...MEN ஐ தொடுவதை அவாய்ட் பண்ணுங்க...இது தான் பொன்னியின் செல்வன் ரூல்ஸ்
கடந்த பிப்ரவரி மாதமே இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த மும்பை போலீசார், போதுமான ஆதாரங்களை சேகரித்து கடந்த திங்கள் கிழமை இரவு ராஜ் குந்த்ராவை கைது செய்தனர்.
ஆபாச பட வீடியோக்கள்
இந்த ஆபாச பட வழக்கில் ராஜ் குந்த்ராதான் முக்கிய குற்றவாளி என்பதை உறுதி செய்துள்ள போலீசார் அவரது அலுவலகத்தில் இருந்து ஆபாச பட வீடியோக்களை கைப்பற்றியுள்ளனர். மேலும் அவரது வாட்ஸ் அப் சேட்டுகள் மூலம் அவர்தான் மூளையாக செயல்பட்டார் என்பதை உறுதி செய்துள்ளனர்.
லண்டனில் அப்லோட்
மேலும் தனது ஹாட்ஷாட் ஆப்பை லண்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு ராஜ்குந்த்ரா விற்பனை செய்ததும், அங்கிருந்து ஆபாச படங்களை அப்லோட் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தனது கணவர் கைது செய்யப்படுவதற்கு முன்பாக நடிகை ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்த பதிவு வைரலாகி வருகிறது.
மாற்றும் சக்தி இருக்காது
அதாவது யோகா போஸில் போட்டோவை ஷேர் செய்துள்ள ஷில்பா ஷெட்டி, 'நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை மாற்றுவதற்கான சக்தி நமக்கு எப்போதும் இருக்காது. ஆனால் அதற்குள் என்ன நடக்கிறது என்பதை நிச்சயமாகக் கட்டுப்படுத்தலாம். அது யோகா மூலம் மட்டுமே சாத்தியமாகும்.
மனதை அமைதிப்படுத்தவும்
மனதை அமைதிப்படுத்தவும், தேவையற்ற எண்ணங்களை குறைக்கவும், உங்கள் அலைந்து திரியும் கவனத்தை மையப்படுத்தவும், டிராடக் தியானத்தின் மூலம் உங்கள் கவனத்தை மேம்படுத்தும் திறனை உங்களுக்கு கொடுங்கள்... இவ்வாறு நடிகை ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.
தெரிஞ்சுதான் போட்டீங்களா?
நடிகை ஷில்பா ஷெட்டியின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் நடக்க போவதை முன்னரே அறிந்துதான் இந்த பதிவை ஷேர் செய்தீர்களா? அல்லாது கோ இன்சிடன்ஷியலா என கேட்டு வருகின்றனர். ஷில்பா ஷெட்டியின் இந்த பதிவு அதன்பின் நடந்து வரும் அவரது குடும்ப விவகாரங்களுக்கு பொருத்தமாக உள்ளது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்த வருகின்றனர்.
-
தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?
-
கொஞ்சமாவது நன்றி இருக்கணும்.. ரஜினி இல்லைன்னா நீங்க யாரு?.. பா. ரஞ்சித்துக்கு மோகன். ஜி பதிலடி!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!