Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
எல்லாமே பொய்யா கோபால்.. ரொம்ப எதிர்பார்த்த ஷிவானி.. பெப்பே பெப்பே சொல்லி கிளம்பிய பாலாஜி!
சென்னை: தன்னிடம் இருந்து ஷிவானி அதிக அக்கறையை எதிர்பார்ப்பதை புரிந்துக்கொண்ட பாலாஜி இனிமே என்னை டிஸ்டர்ப் பண்ணாத என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஷிவானிக்கும் பாலாஜிக்கும் இடையே இத்தனை நாட்களாய் ஒரு சாஃப்ட் கார்னர் இருந்தது.
இருவரும் காதலர்களை போலவே ஊட்டிவிடுவது, மசாஜ் செய்வது, ஒட்டி உரசி பேசுவது என ரொம்பவே நெருக்கமாக பழகினர்.
அட கொடுமையே.. காதல் தோல்வியில் ஷிவானி பாடும் பாட்ட பாருங்க.. வைரலாகும் அன்சீன் புரமோ!
கண்ணை மறைக்குது
இதனால் அவர்களுக்குள் காதல் உள்ளது என்று ஹவுஸ்மெட்ஸ் மட்டுமின்றி, ரசிகர்களுக்கும் சந்தேகம் இருந்தது. இந்நிலையில் நேற்றைய எபிசோடில், பாலாஜியை நாமினேட் செய்த ஆரி, அவருக்கு காதல் கண்ணை மறைக்குது, ஆட்டத்தை விளையாட தவறுகிறார் என்றார்.
லவ் வந்துச்சுன்னா சொல்றேன்
இதனை நைசாக போட்டுவிட்டார் பிக்பாஸ். இதனால் கொதித்துப் போன பாலாஜி, இங்க யாரும் லவ் பண்ணல என்றும் யாரும் அப்படி பேச வேண்டாம் என்றும் எச்சரித்தார். மேலும் நான் உன்னிடம் ஃபிரண்ட்லியாதான் பேசுகிறேன், லவ் வராது வந்துச்சுன்னா சொல்கிறேன் என்று ஷிவானியிடம் கூறினார்.
ஷிவானியின் கைகளை பிடித்து
இதனாலேயே ஷிவானி அப்செட்டில் இருந்தார். பின்னர் பெட்டில் அமர்ந்து ஷிவானியின் கையை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார் பாலாஜி. ஆனால் சுச்சி பாடல் எழுதப்போவதாக கூறியதும் அவருடன் பிஸியானார்.
ஈயாயடவில்லை
இதனால் கடுப்பான ஷிவானி, அங்கிருந்து கிளம்பி விட்டார். கிட்சனில் வெங்காயம் நறுக்கிய அவரிடம் அர்ச்சனா, உனக்கும் பாலாஜிக்கும் சண்டைய என்று கேட்டார். அதற்கு இல்லை என்று கூறி முடித்துவிட்டார் ஷிவானி. ஆனால் அவரது முகத்தில் ஈயாயடவில்லை.
என்னை கண்டுக்கவில்லை
தொடர்ந்து கார்டன் ஏரியாவில் ஷிவானியும் பாலாஜியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பேசிய பாலாஜி, சீரியஸாவே பேசிக்கொண்டிருக்கிறோமே ஃபன் பாட்டு எழுதலாம் என்று எழுதினேன் என்றார். நீங்க பாட்டு எழுதுனத பத்தி நான் எதுவும் சொல்லல ஆனா நீங்கள் என்னை கண்டுக்கவில்லை என்றார்.
ரியாக்ட் பண்ணல
அதற்கு இவங்கள்லாம் இப்படி பேசுறாங்கன்னு நான் அவாய்ட் பண்ற ஆள் இல்ல என்றார் பாலாஜி. உடனே ஷிவானி, அவாய்ட் பண்ற இடத்தில் நான் இருக்க மாட்டேன். நீங்க தனியா இல்ல பிஸியா இருந்தீங்க. அதனால நான் பேசல. நான் போன பிறகும் நீங்க ரியாக்ட் பண்ணல.
டிஸ்டர்ப் பண்ணல
கையில் ரத்தம் வந்தது. அதை கழுவிட்டு வந்தேன். அப்போதும் நீங்கள் எதுவும் கேட்கவில்லை என்றார் ஷிவானி. அதற்கு ரத்தம் வந்துச்சா என்று அதிர்ச்சியான பாலாஜி, ஓ அப்போ அதுக்கூட தெரியாத என்ற ஷிவானி உங்களின் அக்கறையை நான் எதிர்பார்க்கவில்லை. உங்களை டிஸ்டர்ப் பண்ணல என்றார்.
முகம் மாறிவிட்டது
அதற்கு பதில் சொன்ன பாலாஜி, ஓகே நீ டிஸ்டர்ப் பண்ணாத, டிஸ்டர்ப் பண்ணுனன்னு நான் சொல்லல இனிமே டிஸ்டர்ப் பண்ணாத என்றார். பாலாஜியின் இந்த பதிலை கேட்டதும் ஷிவானியின் முகம் அப்படியே மாறிவிட்டது.
அவ்வளவுதானா..
இருந்த போதும் ஓகே என்றார் ஷிவானி. அதனை தொடர்ந்து இருவரும் அவரவர் பாததையில் நடக்க தொடங்கிவிட்டனர். இதனை பார்த்த ரசிகர்கள், அவ்வளவுதானா, ஊட்டிவிட்டது, மாசாஜ் செய்தது எல்லாம் முடிந்துவிட்டதா என கேட்டு வருகின்றனர்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
அந்த மாதிரி படங்களை எல்லாம் பார்க்கமாட்டேன்.. ஆனால் நடிப்பேன்.. ஆண்ட்ரியா ஓபன் டாக்
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை