Don't Miss!
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- News இது டூ மச்.. விஜய் யாருக்கு ஓட்டுப் போடுகிறார் என்று போட்டோ எடுத்த போலீஸ்காரர்! நடவடிக்கை பாயுமா?
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
இது லிஸ்ட்லேயே இல்லையே.. ஜெயிலுக்குள் முதல் முறையாக தடம் பதித்த அந்த போட்டியாளர்..2வது புரமோ அவுட்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் டாஸ்க்கில் சிறப்பாக செய்த போட்டியாளர்களுக்கான நாமினேஷன் நடைபெற்றது.
எல்லோரும் எப்போ விஷேசம்னு கேட்டா எப்டி.. கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய நடிகர்!
இதில் அதிகமாக பாலாஜியின் பெயர் உச்சரிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய எபிசோடின் இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
ஷிவானியின் பெயர்
இதில் வொர்ஸ்ட் பர்ஃபாமருக்கான நாமினேஷன் நடைபெறுகிறது. இதில் முதல் நபராய் வரும் ஆரி, ஷிவானியின் பெயரை நாமினேட் செய்கிறார். அவங்க மேல அவங்க நம்பிக்கை வச்சு விளையாடியிருக்கலாம்னு தோனுது என்கிறார்.
கேபியின் பெயர்
அடுத்து வரும் அர்ச்சனா, ஆரியின் பெயரை நாமினேட் செய்கிறார். மேலும் எந்த மெத்தடாலஜியை கொண்டு வந்தாலும் சரியில்லை என குறை சொல்வதாகவும் கூறுகிறார். அடுத்து வரும் ரம்யா, நான் இரண்டாவதாக கேபியை நாமினேட் செய்வதாக கூறினார்.
குற்றச்சாட்டுகள் பிடிக்கவில்லை
பாலாஜி, ரியோ, அனிதா, சோம் ஆகியோரும் கேபியை நாமினேட் சுவாரசியம் குறைவான போட்டியாளர் என நாமினேட் செய்தனர். இறுதியாக பேசும் ஷிவானி, நாமினேஷன் ஒகேதான் ஆனால் குற்றச்சாட்டுக்கள் எனக்கு பிடிக்கவில்லை என்கிறார்.
முதல் முறையாக கேபி
இதனை தொடர்ந்து ஷிவானி மற்றும் கேபி ஆகிய இருவரும் ஓய்வு அறைக்கு அனுப்பப்படுகின்றனர். ஷிவானி ஏற்கனவே ஒரு முறை ஜித்தன் ரமேஷுடன் சேர்ந்து ஜெயிலுக்கு போயுள்ளார். ஆனால் கேபி முதல் முறையாக ஜெயிலில் தடம் பதித்துள்ளார்.
நிம்மதி பெருமூச்சு
முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த வாரம் ஆரியை தான் வொர்ஸ்ட் பர்ஃபாமர் என்று ஜெயிலுக்கு அனுப்புவார்கள் என்ற அச்சத்தில் இருந்தனர். ஆனால் ஆரி இந்த வாரம் ஜெயிலுக்கு போகாமல் தப்பித்ததை பார்த்த நெட்டிசன்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.