Don't Miss!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- News நோட்டாவில் அதிக ஓட்டு.. தேர்தல் ரத்தாகுமா? என்னங்க சொல்றீங்க.. நீங்க நம்பலைனாலும் ‘இது’ தான் நெசம்!
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விக்ரம் மகனுக்கு ஜோடி சூர்யா-ஜோதிகா மகள் அல்ல, இந்த பெங்காளி மாடலாம்!
Recommended Video
சென்னை: அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக்கில் விக்ரம் மகன் த்ருவுக்கு ஜோடியாக பெங்காளி மாடல் அழகி மேகா நடிக்க உள்ளாராம்.
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் பாலா ரீமேக் செய்து வருகிறார். இந்த படம் மூலம் சீயான் விக்ரமின் மகன் த்ருவ் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
தேடல்
த்ருவுக்கு ஏற்ற ஹீரோயினை வெகு நாட்களாக வலை போட்டு தேடினார்கள். கவுதமியின் மகள் த்ருவ் ஜோடியாக நடிக்கக்கூடும் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.
சூர்யா
சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா, ஜோதிகா மகளாக நடித்த ஸ்ரேயா சர்மா தற்போது தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவர் தான் வர்மா படத்தில் த்ருவ் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் ஸ்ரேயா நடிக்கவில்லையாம். மேற்கு வங்கத்தை சேர்ந்த மாடல் அழகி மேகா நடிக்கிறாராம்.
படப்பிடிப்பு
வர்மா படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் நேபாள தலைநகர் காத்மண்டுவில் துவங்கியது. மகனுடன் சேர்ந்து விக்ரமும் நேபாளம் சென்றார். இதற்கிடையே அர்ஜுன் ரெட்டி ஹீரோ விஜய் தேவரகொண்டா நோட்டா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாமா
வர்மா படப்பிடிப்பு தளத்தில் த்ருவ் இயக்குனர் பாலாவை மாமா, மாமா என்று பாசமாக அழைக்கிறாராம். அவர் மாமா என்று கூப்பிட்டாலே உருகிவிடுகிறாராம் பாலா.