For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
சூர்யாவின் சி 3 படத்தை அனுமதியின்றி இணையத்தில் வெளியிடக் கூடாது! - உயர் நீதிமன்றம்
News
oi-Shankar
By Shankar
|
சென்னை: சூர்யாவின் சி3 திரைப்படத்தை, அதன் தயாரிப்பாளர் அனுமதி இல்லாமல் எந்த ஒரு இணையதளமும் வெளியிட கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சி3 திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா சார்பில் வக்கீல் விஜய் ஆனந்த் வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கல்யாண சுந்தரமம், சூர்யாவின் சி3 திரைப்படத்தை எந்த ஒரு இணைய தளத்திலும் யாரும் தயாரிப்பாளரின் அனுமதி இல்லாமல் வெளியிட கூடாது என உத்தரவிட்டார்.
இதற்க்கு முன் இதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெளிவந்த கபாலி திரைப்படத்துக்கும் இதே மாதிரி உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்தது நினைவிருக்கலாம்.
சி 3 நாளை வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
The Madras High Court has ordered websites not to release Singam 3 without producer's concern.
Story first published: Wednesday, February 8, 2017, 15:00 [IST]
Other articles published on Feb 8, 2017