Don't Miss!
- News பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை எப்போது முடியும்? சரியாக கணித்தால் லைஃப் டைம் செட்டில்மெண்ட்
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என்னது 'அறம் 2' படத்தில் நயன்தாரா இல்லையா?: உண்மை என்ன?
சென்னை: அறம் 2 படத்தில் சித்தார்த் நடிக்கவிருப்பதாக வெளியான தகவல் குறித்து உண்மை தெரிய வந்துள்ளது.
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா கலெக்டர் மதிவதனியாக நடித்த அறம் படம் ஹிட்டானது. இந்த படம் நயன்தாராவுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.
இதையடுத்து அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கோபி நயினார் முடிவு செய்துள்ளார்.
சித்தார்த்
நயன்தாரா பிற படங்களில் பிசியாக இருப்பதால் கோபி நயினார் சித்தார்த்தை வைத்து அறம் 2 படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகின.
கோபி
சித்தார்த்தை வைத்து கோபி நயினார் படம் எடுப்பது உண்மை தான். ஆனால் அது அறம் 2 இல்லை. முற்றிலும் வேறு கதை. இது குறித்த தகவல்களை கோபி நயினாரே விரைவில் வெளியிட உள்ளார்.
படம்
அறம் 2 படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாத துவக்கத்தில் துவங்கும். அதுவரை சும்மா இல்லாமல் வேறு ஒரு படம் பண்ணலாமே என்று சித்தார்த்தை அணுகினேன் என்றார் கோபி நயினார்.
அரசியல் பிரச்சனை
அறம் 2 படத்திலும் நயன்தாரா மதிவதனியாக வந்து அதிரடி நடவடிக்கைகள் எடுப்பாராம். அறம் 2 படத்தில் அரசியல் பிரச்சனைகள் குறித்து காண்பிக்கப்படும் என்று கோபி நயினார் தெரிவித்தார்.