Don't Miss!
- Technology கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
புருவ அழகியைச் சந்தித்த பிரபல தமிழ் நடிகர்.. தமிழில் நடிக்கவைக்க முயற்சியா?
Recommended Video
திருவனந்தபுரம் : 'ஒரு அடார் லவ்' படத்தில் இடம்பெற்ற 'மாணிக்ய மலராய பூவி' பாடலில் தனது புருவ நெளிப்பு, கண் சிமிட்டல் மூலம் ரசிகர்களை ஈர்த்த பிரியா வாரியர் சமூக வலைதளங்களில் பயங்கர பிரபலமாகிவிட்டார்.
'ஒரு அடார் லவ்' திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில் அவர் அடுத்து மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழில் ரசிகர்களைக் கொண்டிருக்கும் அவரை கோலிவுட்டுக்கு அழைத்து வரும் வேலைகளும் நடக்கிறதாம்.
இந்நிலையில, பிரியா பிரகாஷ் வாரியருடன் இணைந்து எடுத்த செல்ஃபி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் சித்தார்த். தனது புதிய படத்தில் அவரை கதாநாயகியாக நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைக்காக பிரியா வாரியரை சந்தித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில், தான் மலையாளத்தில் நடித்துள்ள முதல் படமான 'கம்மார சம்பவம்' படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்காக கேரளா வந்து சென்றார் சித்தார்த். அப்போது யதார்த்தமாக பிரியா வாரியரை சந்தித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Wink Wink :) pic.twitter.com/MZDvWmXx0D
— Siddharth (@Actor_Siddharth) April 5, 2018
சித்தார்த், தமிழ் சினிமா ஸ்ட்ரைக்கில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் எனக் கூறிவிட்டு மலையாளப் படத்தின் இசை வெளியீட்டில் கலந்துகொண்டது நியாயமா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.