Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சிம்புவின் மாநாடு போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறு விறு வேகத்தில் தொடங்கியது.. புதிய அப்டேட் !
சென்னை : பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த சிம்புவின் மாநாடு படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது.
இதில் எஸ் ஜே சூரியா வில்லனாக நடிக்க கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறு விறு வேகத்தில் தொடங்கியுள்ளது.
பேண்ட் போட மறந்து.. ரோட்டுக்கு வந்து நின்ற யாஷிகா ஆனந்த்.. ஓடி வந்த ரசிகர்கள்!
வெங்கட்பிரபு
ஈஸ்வரன் வெற்றிக்குப் பிறகு சிம்புவின் படங்களை ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட மாநாடு படப்பிடிப்பு தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
த்ரில்லர்
அரசியல் பின்னணியில் த்ரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக இதில் வருகிறார். கல்யாணி பிரியதர்ஷன் இதற்கு முன்பு சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வித்தியாசமாக
வெங்கட்பிரபுவின் முந்தைய படங்களை விடவும் வித்தியாசமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோகமாக எதிர்பார்ப்பு இருக்க டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையதளத்தை கலக்கியது. வழக்கம்போல இந்தப் படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
Recommended Video
விறுவிறு வேகத்தில்
இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு மாநாடு படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இப்படம் மிகவும் அட்டகாசமாக வந்துள்ளது என தெரிவித்திருந்தார். தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறு வேகத்தில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டுள்ளது. வேகமாக முடித்துவிட்டு இப்படத்தை தீபாவளிக்கு படத்தை வெளியிடும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!