Don't Miss!
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Sports ஜடேஜா பேட்டிங் முதல் ருதுராஜ் கேப்டன்சி வரை.. சிஎஸ்கே செய்த தவறுகள்.. தோல்விக்கு காரணமான 3 சம்பவம்!
- News தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
14 ஆண்டுகள் கழித்து மீண்டும் படம் இயக்கும் சிம்பு: அதில் யார் நடிக்கிறார் தெரியுமா?
Recommended Video
சென்னை:14 ஆண்டுகள் கழித்து சிம்பு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார்.
சிம்பு தற்போது ஹன்சிகாவின் மஹா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்கப் போகிறார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் படம் இயக்கும் ஆசை வந்துள்ளது.
2006ம் ஆண்டு வல்லவன் படத்தை இயக்கி, நடித்து வெளியிட்டு அனைவரையும் வியக்க வைத்தார். சின்ன வயதில் இந்த பையனுக்கு இப்படி ஒரு திறமையா என்று பலரும் வியந்தார்கள்.
இந்நிலையில் அவர் மீண்டும் படம் இயக்குகிறார். அந்த படத்தில் சந்தானம் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்புவின் மன்மதன் படம் மூலம் பிரபலமான சந்தானம் தற்போது அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்கிறார்.
விஜய்யின் 'அந்த திறமை'யை பார்த்து வியக்கிறேன்: சவுந்தரராஜா
ஹீரோவான பிறகு இனி அடுத்த ஹீரோக்களின் படங்களில் காமெடி பண்ணுவது இல்லை என்ற முடிவில் இருக்கிறார் சந்தானம். ஆனால் சிம்புவுக்காக தனது கொள்கையை தளர்த்தியுள்ளார்.
கையில் உள்ள படங்களில் நடித்து முடித்துவிட்டு அடுத்த ஆண்டு படம் இயக்கும் வேலையில் ஈடுபடுவாராம் சிம்பு.
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!