Don't Miss!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- News ஜெகத்ரட்சகன் சொத்து மதிப்பு எவ்வளவு ? கடன் மட்டும் ரூ.649 கோடி.. சொந்தமாக ஒரு கார் கூட இல்லை
- Education தமிழக கல்லூரி மாணவர் பதிவு விண்ணப்ப சாளரத்தில் மாற்றம்...!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
திரைத் துளி
விபச்சாரத்தில் ஈடுபட்டதாக டி.வி. நடிகை சிந்து மீண்டும் போலீஸிடம் சிக்கியுள்ளார்.
விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள டிவி மற்றும் சினிமா நடிகைகளை போலீஸார் தற்போது பொறிவைத்துப் பிடித்து வருகிறார்கள். இதனால், பல டி.வி. நடிகைகள், சினிமா நடிகைகள் தங்களதுஆட்டத்தை குறைத்துக் கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், ஒருமுறை பிடிபட்ட பின்னரும், விபச்சாரத்தை விடாமல் மேற்கொண்டு வந்த டி.வி.நடிகை சிந்து மறுபடியும் போலீஸாரிடம் சிக்கியுள்ளார்.
சென்னை அசோக் நகர் 12வது அவென்யூவில் உள்ள ஒரு அபார்ட்மென்ட்டில் விபச்சாரம்நடப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து போலீஸ் படை அங்கு விரைந்தது.
ஆனால் அங்கு பாலாஜி டிரேடிங் கம்பெனி என்ற போர்டு இருந்தது. இதனால் போலீஸார்குழம்பினர். இருப்பினும் பல பெண்களும், ஆண்களும் அங்கு சென்று வந்ததைப் பார்த்த போலீஸார்உள்ளே நுழைந்தனர்.
அங்கு சென்று பார்த்தபோதுதான் விபச்சாரம் நடந்து கொண்டிருப்பது தெரிய வந்தது.பெங்களூரைச் சேர்ந்த கீதா என்றபெண்மணி அந்த பிளாட்டை வாடகைக்கு எடுத்து அதில்பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்துள்ளார்.
பல அறைகள் அந்த வீட்டில் இருந்தன. அதில் ஒரு ஏ.சி. அறையில் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தஒரு பெண்ணைப் பார்த்ததும் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், 2 மாதங்களுக்கு முன்புசாலிகிராமத்தில் தொழிலதிபருடன் விபச்சாரம் செய்ததாக பிடிபட்ட நடிகை சிந்துதான் அந்தப் பெண்.
2 மாதத்திலேயே மீண்டும் விபச்சாரத்திற்கு வந்து விட்டார் சிந்து. அவருடன் ஜாலியாக இருந்தசிவக்குமார் என்று தொழில் அதிபரையும் போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் பல்வேறு அறைகளில் விபச்சாரம் செய்து கொண்டிருந்த நீலிமா, சுதா ஆகியபெண்களையும்போலீஸார் கைது செய்தனர்.
மேலும் பெண்களிடம் உல்லாசமாக இருப்பதற்காக வந்திருந்த மதுரையைச் சேர்ந்த கோபி, பாலு, சென்னையைச் சேர்ந்தஅனந்த நாயுடு, சுப்ரமணியம்,மகேந்திரன், சண்முகசுந்தரம், தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துச்சாமி, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பிரபுஆகியோரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
சிம்பிளாக நடந்து முடிந்த விவேக் மகள் திருமணம்.. கல்யாணத்தில் நடந்த செம விஷயம் என்ன தெரியுமா?
-
Aadujeevitham Review: ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனத்தில் அடிமை வாழ்க்கை.. கண்ணெல்லாம் கலங்குது!
-
என்னைவிட நல்லா நடிப்பியா?.. 5 விரலும் பதியுறமாதிரி அறைந்த தம்பி ராமைய்யா.. கும்கி சுப்பையா பகீர்!