Don't Miss!
- News மோடி ஆட்சிக்கு வந்தால் அனைத்து ரயில் பயணிகளுக்கும் கன்பார்ம் டிக்கெட்- ரயில்வே அமைச்சர்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சூர்யாவின் சி3 படத்திற்காக இறங்கி வேலை பார்த்த விஷால் அன்ட் கோ
சென்னை: சிங்கம் 3 வெளியான தியேட்டர்களில் யாரும் படத்தை வீடியோ எடுக்காத வகையில் கண்காணிப்பு குழுக்களை அனுப்பி வைத்தாராம் நடிகர் விஷால்.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் 3 படம் பல முறை தள்ளிப் போய் நேற்று ஒருவழியாக ரிலீஸானது. தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழலால் பலர் டிவியும் கையுமாக உள்ள நேரத்தில் படம் ரிலீஸாகியுள்ளது.
இந்நிலையில் படம் ரிலீஸான அன்றே அதை இணையத்தில் வெளியிடுவோம் என இணையதளம் ஒன்று சவால் விட்டது. ஆனால் அறிவித்தபடி அல்லாமல் ஒரு நாள் தாமதாக இன்று வெளியிட்டுவிட்டது.
இதற்கிடையே படத்தை யாரும் வீடியோ எடுக்காமல் இருக்க சிங்கம் 3 வெளியான தியேட்டர்கள் அனைத்திற்கும் கண்காணிப்பு குழுக்களை அனுப்பி வைத்தாராம் நடிகர் விஷால்.
திருச்சியில் உள்ள தியேட்டர் ஒன்றில் சிங்கம் 3 படத்தை வீடியோ எடுத்த 8 பேரை அந்த குழு கையும் களவுமாக பிடித்ததாம்.