For Daily Alerts
Don't Miss!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- News வெறுப்பு பிரச்சாரத்திற்கு சட்டத்தில் என்ன தண்டனை? தேர்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Automobiles எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கணவர் கொடுமைப்படுத்துவதாக பின்னணிப் பாடகி புகார்!
News
oi-Shankar
By Shankar
|
ஹைதராபாத்: தெலுங்குத் திரைப்படப் பாடகி கெளசல்யா, தன் கணவர் சுப்ரமணியம் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக ஹைதராபாத்திலுள்ள சஞ்சீவ ரெட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
1999-ல் நீ கோசம் என்கிற படம் மூலம் தெலுங்கிலும் இதர தென்னிந்திய மொழிகளிலும் பாடிவருகிறார் கெளசல்யா. தெலுங்கு, தமிழ், கன்னடம் என 400 பாடல்களைப் பாடியுள்ளார்.
பாடகி கெளசல்யா, நீண்டநாள் நண்பரான சுப்ரமணியத்தைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் இருவருக்கும் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கௌசல்யா - சுப்பிரமணியத்துக்கு ஒரு மகன் உள்ளார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Playback singer Kousalya has filed a harassment suit against her husband Subramanyam.
Story first published: Thursday, November 26, 2015, 15:53 [IST]
Other articles published on Nov 26, 2015