Don't Miss!
- News தமிழ் தேசியத்திற்கே சிக்கல்.. பாஜகவின் அல்டிமேட் திட்டமே இதுதான்.. போட்டு உடைத்த திருமாவளவன்!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சென்னையில் இசைப்பள்ளி தொடங்கிய பாடகி!
சென்னை : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பின்னணி இசைப் பாடகி நமீதா பாபு. தற்போது அவர் இளம் பாடகிகளை உருவாக்கும் வகையில் சென்னையில் ஒரு இசைப் பள்ளியைத் தொடங்கி உள்ளார்.
'சண்டிவீரன்' படத்தில் இடம்பெற்ற 'அலுங்குறேன் குலுங்குறேன்...' பாடல் மூலம் திரையிசையில் அடியெடுத்து வைத்த நமீதா அதன் பிறகு 'திருநாள்', 'மகளிர் மட்டும்', 'வீரய்யன்', 'தீரன் அதிகாரம் ஒன்று' உள்ளிட்ட பல படங்களில் பாடியுள்ளார்.
வெஸ்டர்ன் க்ளாசிக்கலில் முறையாக பயிற்சி பெற்றுத் தேர்ந்துள்ளதால் எல்லா வகையான பாடல்களையும் என்னால் பாட முடியும். நிறைய இசையமைப்பாளர்களோடு இணைந்து பல அருமையான , ஹிட் பாடல்களை பாட ஆவலோடு உள்ளேன் .
நல்ல பாடகிகளை உருவாக்க இன்ஸ்பயர் ஸ்கூல் ஆஃப் மியூசிக் என்ற பெயரில் என்ற இசை பள்ளியைத் துவக்கி இருக்கிறேன். இசையமைப்பாளர்கள் ஜிப்ரான், ஸ்ரீகாந்த் தேவா மற்றும் எஸ்.என். அருணகிரி ஆகியோர் திறந்து வைத்தனர். எனக் கூறியிருக்கிறார் நமீதா பாபு.