Don't Miss!
- News பாஜகவுக்கு பலத்த அடி? 40 வருஷம் பிறகு உ.பி.யின் அம்ரோஹா காங்கிரஸ் வசமாகிறதா?
- Finance அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா.. வாஸ்ட்அப்-க்கு தடை.. என்ன நடக்குது..?!
- Automobiles அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
'முன்பே வா என் அன்பே வா' அம்மாவாகப் போகிறார் பாடகி ஸ்ரேயா கோஷல்
மும்பை: பாடகி ஸ்ரேயா கோஷல் விரைவில் அம்மாவாகப் போகிறார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் முன்னணிப் பாடகிகளில் ஒருவரான ஸ்ரேயா கோஷல், தன்னுடைய மயக்கும் குரலால் கோடிக்கணக்கான இதயங்களை வசீகரித்தவர்.
ஆல்பம் படத்தில் இடம்பெற்ற 'செல்லமே செல்லம்' பாடலின் மூலம் தமிழில் அறிமுகமான ஸ்ரேயா, தமிழில் 100 க்கும் அதிகமான பாடல்களை இதுவரை பாடியிருக்கிறார்.
கடைசியாக இவர் பாடி வெளியான 'மிருதா மிருதா' உட்பட ஸ்ரேயா கோஷலின் குரலில் வெளியான அனைத்துப் பாடல்களுமே தமிழில் ஹிட்டடித்துள்ளன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தன்னுடைய நீண்டநாள் நண்பர் ஷிலாதித்யாவை, ஸ்ரேயா திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் ஸ்ரேயா கோஷல் விரைவில் அம்மாவாகப் போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபகாலமாக சினிமா தொடர்பான நிகழ்ச்சிகள் எதிலும் ஸ்ரேயா கோஷல் கலந்து கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.