Don't Miss!
- News முன்னோடி தமிழ்நாடு.. நம்ம ஆட்சியில் இது முக்கியம்! பட்டியல் போட்ட முதல்வர்..வியந்து பார்த்த INDIA!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
பாடகி ஸ்ரேயா கோஷல் திடீர் திருமணம்.. மும்பை தொழிலதிபரை மணந்தார்
தேசிய விருது பெற்ற பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு நேற்று திருமணம் நடந்தது.
மும்பையைச் சேர்ந்த தனது இளம் வயது நண்பரும் தொழிலதிபருமான ஷைலாதித்யா முகோபாத்யாயாவை அவர் மணந்தார்.
இந்தியில் முதல் நிலை பாடகியாகத் திகழும் ஸ்ரேயா கோஷல் தமிழிலும் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் தனது பேஸ்புக் பக்கத்தில் திருமணம் குறித்து சூசகமாக ஒரு நிலைத் தகவல் போட்டிருந்தார்.
அதன் பிறகு இன்று தனக்கு திருமணம் நடந்துவிட்டதாக படத்துடன் தகவல் வெளியிட்டுள்ளார்.
முழுக்க முழுக்க தனிப்பட்ட முறையில் நடந்த இந்த திருமணத்தில் திரையுலகப் பிரமுகர்கள் யாரும் பங்கேற்கவில்லை. வங்காளி முறைப்படி நடந்த இந்தத் திருமணம் குறித்து திரையுலகினர் பலருக்கே தெரியவில்லை.
திருமணம் முடிந்த பிறகுதான் அதுபற்றிய செய்தியை வெளியிட்டனர். விரைவில் பிரமாண்ட முறையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
ஷைலாதித்யா மும்பையில் உள்ள பெரிய ஐடி நிறுவனத்துக்கு சொந்தக்காரர். சிறுவயதிலிருந்தே ஸ்ரேயா கோஷலின் நண்பர்.