Don't Miss!
- News கடலூரில் திமுக மாநகராட்சி மேயர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு.. போலீஸ் குவிப்பு
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Technology வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.. NASA, SpaceX-லாம் வரிசையில் வந்து நில்லு!
- Finance அம்பானின்னா சும்மாவா.. 50, 80 வருடத்தில் செய்ய வேண்டியதை ஓரே வருடத்தில் சாதித்துவிட்டார்..!
- Lifestyle 200 கோடி சொத்துக்களை தானம் கொடுத்துவிட்டு சமண துறவியாகப் போகும் குஜராத் தம்பதி... காரணம் என்ன தெரியுமா?
- Sports தோனி எடுத்த மிகப் பெரிய முடிவு! சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேற போகுது?LSGபோட்டியில் சர்ப்ரைஸ்
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பாடகி ஸ்ரேயா கோஷல் திடீர் திருமணம்.. மும்பை தொழிலதிபரை மணந்தார்
தேசிய விருது பெற்ற பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு நேற்று திருமணம் நடந்தது.
மும்பையைச் சேர்ந்த தனது இளம் வயது நண்பரும் தொழிலதிபருமான ஷைலாதித்யா முகோபாத்யாயாவை அவர் மணந்தார்.
இந்தியில் முதல் நிலை பாடகியாகத் திகழும் ஸ்ரேயா கோஷல் தமிழிலும் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் தனது பேஸ்புக் பக்கத்தில் திருமணம் குறித்து சூசகமாக ஒரு நிலைத் தகவல் போட்டிருந்தார்.
அதன் பிறகு இன்று தனக்கு திருமணம் நடந்துவிட்டதாக படத்துடன் தகவல் வெளியிட்டுள்ளார்.
முழுக்க முழுக்க தனிப்பட்ட முறையில் நடந்த இந்த திருமணத்தில் திரையுலகப் பிரமுகர்கள் யாரும் பங்கேற்கவில்லை. வங்காளி முறைப்படி நடந்த இந்தத் திருமணம் குறித்து திரையுலகினர் பலருக்கே தெரியவில்லை.
திருமணம் முடிந்த பிறகுதான் அதுபற்றிய செய்தியை வெளியிட்டனர். விரைவில் பிரமாண்ட முறையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
ஷைலாதித்யா மும்பையில் உள்ள பெரிய ஐடி நிறுவனத்துக்கு சொந்தக்காரர். சிறுவயதிலிருந்தே ஸ்ரேயா கோஷலின் நண்பர்.