Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ராகுல் காந்தி ஸ்டைலில் தரமான சம்பவம் செய்த சிவா #Viswasam
Recommended Video
சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஸ்டைலில் தரமான சம்பவம் செய்துள்ளார் சிவா.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகம் மட்டும் அல்ல கர்நாடகாவிலும் விஸ்வாசம் ஓடும் தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது
தந்தை
விஸ்வாசம் படத்தில் தந்தை, மகள் பாச காட்சிகளை பார்த்து கண் கலங்காதவர்களே இல்லை. அதிலும் குறிப்பாக மகள்கள் தியேட்டரிலேயே தேம்பித் தேம்பி அழுது கண்கள் சிவந்த சம்பவம் எல்லாம் நடந்துள்ளது.
அஜித்
மனைவி, மகள் மீது உண்மையான பாசம் வைத்திருக்கும் அஜித்தின் நடிப்பை பார்த்து ரசிகர்களும், ரசிகைகளும் கண் கலங்குகிறார்கள். அந்த காட்சிகளை எல்லாம் பார்த்து நாங்கள் இப்படி அழுவோம் என்று நினைக்கவில்லை என்கிறார்கள் படம் பார்த்தவர்கள்.
கெத்து
சென்டிமென்ட் காட்சிகளை பார்த்து கண் கலங்கியபோதிலும் யாருக்கும் தெரியாமல் கண்ணீரை துடைத்துக் கொண்டு கெத்தை மெயின்டெய்ன் செய்த ரசிகர்கள் பலர். அப்படி அழுது கண்ணீரை துடைத்தவர்களில் நீங்களும் ஒருவரா?
அழுகை
அப்டேட் கொடுக்கவில்லை என்று கூறி இயக்குனர் சிவாவை அஜித் ரசிகர்கள் திட்டித் தீர்த்தார்கள். பதிலுக்கு அவர் அன்பால் அடித்து அனைவரையும் அழ வைத்து தரமான சம்பவம் செய்துவிட்டார். நேரமும், பொறுமையும் முக்கியம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதை சிவா செய்துள்ளார்.