Don't Miss!
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சம்பளம் வாங்காமல் நல்ல விஷயத்திற்கு குரல் கொடுத்த சிவகார்த்திகேயன்!
விழிப்புணர்வு குறும்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்
Recommended Video
சென்னை: குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விழிப்புணர்வு குறும்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் குழந்தைகளால் மிகவும் விரும்பப்படும் ஹீரோவாக உள்ளார். அவர் நடித்துள்ள சீமராஜா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படம் ஒன்றிலும் நடித்துள்ளார்.
ஐந்து நிமிடம் ஓடக்கூய இக்குறும்படத்தை உமேஷ் இயக்கியுள்ளார். ரிச்சர்டு எம். நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். சாம் .சிஎஸ் இசையமைத்துள்ளார்.
நாற்பது குழந்தைகளுடன் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். குழந்தைகளுக்கு சரியான தொடுதல் மற்றும் தவறான தொடுதல் பற்றி அவர்களுக்கு புரியும் வகையில் சொல்லியிருக்கிறார் சிவா. விரைவில், சமூக வலைதளங்களிலும், திரையரங்குகளிலும் இக்குறும்படம் ரிலீசாக இருக்கிறது.
[ கமலின் மற்றொரு சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறதா? ]
தனியார் தொண்டு நிறுவனம் முன்னெடுத்த இந்த முயற்சிக்கு மிக மகிழ்ச்சியோடு முன்வந்து செய்துகொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். தனக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது என்பதனால் ஒரு தகப்பனாக இதை செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது எனக் கூறி சம்பளம் வாங்காமல் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.