For Daily Alerts
Don't Miss!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- News தலைகீழாக திரும்புதே.. விவசாயிகளுக்கு குஷி.. இனி "ஸ்பாட் ஆக்ஷன்".. தமிழக அரசின் புது அதிரடி வருகிறது
- Technology Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சிவகார்த்திகேயன் யார் கட்டுப்பாட்டிலோ உள்ளார்: எஸ்கேப் மதன்
News
oi-Shameena
By Siva
|
சென்னை: சிவகார்த்திகேயன் யார் கட்டுப்பாட்டிலோ இருப்பதாக தயாரிப்பாளரான எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் தெரிவித்துள்ளார்.
புதுப்படத்திற்காக எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன், வேந்தர் மூவிஸ் மதன் ஆகியோர் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் சிவகார்த்திகேயனோ இதை மறுக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக தன்னை சிலர் மிரட்டுவதாகவும் சிவா கூறினார். இந்நிலையில் இது பற்றி எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் கூறுகையில்,
சிவகார்த்திகேயன் என்னுடைய நண்பர். அவர் யார் பேச்சையோ கேட்டுக் கொண்டு இப்படி எல்லாம் பேசி வருகிறார். அவர் யாருடைய கட்டுப்பாட்டிலோ இருப்பதால் தான் இப்படி பழி சுமத்துகிறார் என்றார்.
பண விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் வரும் 24ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துகிறது தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Escape artists Madhan said that actor Sivakarthikeyan is in someone's control and that's why he is accussing the producers.
Story first published: Friday, October 21, 2016, 12:43 [IST]
Other articles published on Oct 21, 2016