Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
செல்போனை தட்டிவிட்டதற்கு உளமாற வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்: சிவகுமார்
Recommended Video
சென்னை: ரசிகரின் செல்போனை தட்டிவிட்டதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார் சிவகுமார்.
மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவகுமார் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை தட்டிவிட்டார். இதை பார்த்த நெட்டிசன்கள் கொந்தளித்து சிவகுமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர்.
செல்போன் சம்பவம் குறித்து சிவகுமார் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் மன்னிப்பும் கேட்டுள்ளார்.
[சிவகுமார் விளக்கம் கொடுத்தாலும் விடாமல் துரத்தும் மீம்ஸ்.. இதை பாருங்க]
|
வீடியோ
ஆர்வம் மிக்க ரசிகர்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் அப்படித்தான் உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொள்வார்கள். ஒரு பிரபல கலைஞன் அதை எல்லாம் பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும். என்ன இருந்தாலும் சிவகுமார் செல்போனை தட்டிவிட்டது தவறு என்று பெருவாரியான மக்கள் நினைக்கும் பட்சத்தில் என் செயலுக்காக நான் உளமாற வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ஐ ஆம் வெரி சாரி என்று தெரிவித்துள்ளார் சிவகுமார்.
|
சிவகுமார்
தான் செய்த காரியத்திற்காக சிவகுமார் மன்னிப்பு கேட்டதை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டியுள்ளனர்.
|
செல்ஃபி
செல்பிகளால் தானே சிலசமயம் உயிரேபோகுது
அதை நினைச்சி தட்டிவிட்டுருப்பாரோ
#சிவகுமார்
|
சாரி
சிவகுமாரை விமர்சித்தவர்கள் அவர் மன்னிப்பு கேட்டதை பார்த்து பாராட்டியுள்ளனர்.