Don't Miss!
- Sports IPL 2024 :"போர் வீரன்" ஆட்டத்தால் தோல்வியடைந்த சிஎஸ்கே.. கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்.. லக்னோ வெற்றி
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மொத்த மகாபாரதக் கதையையும் இரண்டேகால் மணி நேரத்தில் சொல்லிய சிவகுமார்!
மிகப் பெரிய புராணக் கதையான மகாபாரதம், எத்தனை முறை, யார் சொன்னாலும் திகட்டாத சுவாரஸ்யம் மிக்கது.
‘மகாபாரதம்' டிவி தொடராக வெளிவந்து இரண்டு வருடங்களும் மேல் சின்னத்திரையில் ஓடியது.
மகாபாரதம் மற்றும் அதில் வரும் கிளைக் கதைகள் அடிப்படையில் ஏராளமான திரைப்படங்கள் வந்துள்ளன.
இந்த மகாபாரதத்தை இரண்டே கால் மணி நேரத்தில் சொல்வது என்பது எத்தனை சவாலான விஷயம்!
ஆனால் அந்த சவாலை கல்லூரி மாணவர்களிடையே பலத்த கைதட்டல்களுடன் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் நடிகர் சிவகுமார்.
சமீபத்தில் ஈரோடு வேளாளர் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாபாரதக் கதையை இரண்டே கால் மணி நேரத்தில் சொற்பொழிவாக நிகழ்த்திக் காட்டி சாதனை புரிந்துள்ளார் சிவகுமார்.
இதற்காக இரண்டு ஆண்டுகள் மகாபாரத கதையுடனே வாழ்ந்திருக்கிறார் அவர். இதற்கு முன் இராமாயண கதையையும் இதேபோல், இரண்டேகால் மணி நேரத்தில் இதே கல்லூரியில் சொல்லி சாதனை நிகழ்த்தியுள்ளார் சிவகுமார். அது ஆடியோ சிடி வடிவில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
சிவகுமாரின் மகாபாரத சொற்பொழிவை அவரது குடும்பத்தினர் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் நேரில் கண்டு ரசித்தனர்.
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!