Don't Miss!
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Automobiles ரேஸ் டிராக்கை தெறிக்கவிட்ட பைக் ரேஸர்கள்!!
- Finance ஸ்மால்கேப் முதலீட்டாளர்கள் காட்டில் மழை.. மொத்தம் 26 லட்சம் கோடி லாபமாம்..!!
- News ‘ஒலி வாங்கி’ கட்சி சின்னத்தை தமிழில் சொன்னால் மக்களுக்கு புரியவில்லை.. நாம் தமிழர் சீமான் வேதனை
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
மீண்டும் செல்போனை தட்டிவிட்ட சிவகுமார்.. களத்தில் குதித்த நெட்டிசன்கள்!
Recommended Video
சென்னை: நடிகர் சிவகுமார் மீண்டும் செல்போனை தட்டிவிட்டுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற நடிகர் சிவகுமாரை பார்த்த ஒருவர் தனது செல்போனில் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். இதை பார்த்த சிவகுமார் அவரின் செல்போனை தட்டிவிட்டுள்ளார்.
அவர் செல்போனை தட்டிவிட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
செல்போன்
சிவகுமாருக்கு செல்போன் என்றாலே பிடிக்காது போன்று. தட்டிவிட்டுச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் என்று நெட்டிசன்கள் அவரை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிவகுமார்
முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவகுமாருடன் செல்ஃபி எடுக்க வாலிபர் ஒருவர் முயன்றார். அப்போது அவர் அந்த வாலிபரின் செல்போனை தட்டிவிட்டார். இதையடுத்து தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்த சிவகுமார் அந்த வாலிபருக்கு புது செல்போன் வாங்கிக் கொடுத்தார்.
|
பக்ஷிராஜன்
2.0 படத்தில் வந்த பக்ஷிராஜனின் ரசிகராக இருப்பாரோ சிவகுமார் என்று நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள்.
|
ஆவி
அந்த நபருக்கு சிவகுமார் புது செல்போன் வாங்கிக் கொடுப்பார் என்கிறார்கள் நெட்டிசன்கள். தொடர்ந்து அவர் இப்படி செல்போனை தட்டிவிடுவதை பலரும் கண்டித்துள்ளனர். பக்ஷிராஜனின் ஆவி சிவகுமாருக்குள் உள்ளது என்று பலர் விமர்சித்துள்ளனர்.
|
கார்த்தி
சிவகுமார் செய்த காரியத்திற்கு அவரின் மகன்களான சூர்யா, கார்த்தியிடம் புகார் தெரிவிக்கிறார்கள் நெட்டிசன்கள்.