Just In
- 7 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 7 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 7 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 7 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரஜினியின் நிம்மதியை கெடுக்கும் எஸ்.ஜே. சூர்யா?
சென்னை: ரஜினிகாந்த் படத்தில் வில்லனாக நடிக்குமாறு எஸ்.ஜே. சூர்யாவை கேட்டுள்ளாராம் ஏ.ஆர். முருகதாஸ்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் 10ம் தேதி பூஜையுடன் துவங்குகிறது. இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்குமாறு இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

எஸ்.ஜே. சூர்யா தற்போது உயர்ந்த மனிதன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அமிதாப் பச்சன் கோலிவுட்டில் அறிமுகமாகும் அந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.
வில்லத்தனம் செய்வதில் எஸ்.ஜே. சூர்யா வல்லவர், அம்சமாக நடிப்பார். அதனால் அவர் ரஜினிக்கு வில்லன் ஆக நடித்தால் நன்றாக இருக்கும். ரஜினியுடன் மோத எஸ்.ஜே. சூர்யா சம்மதம் தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
நீ குடுத்தது பார்வதி தொட்ட மாங்கா.. இது அவ கடிச்ச மாங்கா... ஆதி ஆஹா..ஃ பீலிங் ...!
முருகதாஸ் படத்தில் ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பு துவங்கும் முன்பே அடிக்கடி அப்டேட் கிடைப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
முன்னதாக கடந்த 4ம் தேதி சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் நடந்த போட்டோஷூட்டின்போது எடுக்கப்பட்ட ரஜினியின் புகைப்படங்கள் எப்படியோ கசிந்து சமூக வலைதளங்களில் வைரலாகின என்பது குறிப்பிடத்தக்கது.