For Daily Alerts
Don't Miss!
- News தமிழக கலாசாரமாக இருந்தாலும்! ஆரத்திக்கு பணம் கொடுத்ததாக பரவிய வீடியோ.. பாஜக அண்ணாமலை விளக்கம்
- Lifestyle உங்க உடம்பை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் பாதுகாப்பு கவசம் வேணுமா? இந்த உணவில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports கோலி கிளாஸ்.. தினேஷ் கார்த்திக் மாஸ்.. கேகேஆர் பவுலிங்கை பதம் பார்த்த ஆர்சிபி.. கடுப்பான ஸ்டார்க்!
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
சுவரொட்டி வழக்கு: நீதிமன்றத்தில் எஸ்.ஜே. சூர்யா சரண்சென்னை: நியூ படத்தில் தணிக்கை செய்யப்பட்ட பாடல் காட்சிகள் அடங்கிய சுவரொட்டிகளை வெளியிட்ட வழக்கில், அப்படத்தின்இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா இன்று சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.நியூ படம் தொடர்பாக சூர்யா மீது தொடரப்பட்டுள்ள இரு வழக்குகளில் ஒரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர்ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.அப்படத்தில் தணிக்கை செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டியது தொடர்பான வழக்கில் அவர் முன் ஜாமீன்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.அதை விசாரித்த உயர்நீதிமன்றம் இன்னும் 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெறலாம் எனஉத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் சூர்யா இன்று சென்னை சைதாப்பேட்டை 16வது குற்றவியல் நீதிமன்றத்தில்சரணடைந்தார்.பின்னர் அவரை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
News
-Staff
By Staff
|
சென்னை:
நியூ படத்தில் தணிக்கை செய்யப்பட்ட பாடல் காட்சிகள் அடங்கிய சுவரொட்டிகளை வெளியிட்ட வழக்கில், அப்படத்தின்இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா இன்று சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
நியூ படம் தொடர்பாக சூர்யா மீது தொடரப்பட்டுள்ள இரு வழக்குகளில் ஒரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர்ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அப்படத்தில் தணிக்கை செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டியது தொடர்பான வழக்கில் அவர் முன் ஜாமீன்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
அதை விசாரித்த உயர்நீதிமன்றம் இன்னும் 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெறலாம் எனஉத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் சூர்யா இன்று சென்னை சைதாப்பேட்டை 16வது குற்றவியல் நீதிமன்றத்தில்சரணடைந்தார்.
பின்னர் அவரை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: director sjsurya surrenders before chenni court
Story first published: Thursday, February 5, 2004, 16:50 [IST]
Other articles published on Feb 5, 2004