Don't Miss!
- News நாங்க தான் அப்பவே சொன்னோம்ல.. ஓட்டுப் போட முடியாது..! தேர்தலை புறக்கணித்த வேங்கை வயல் மக்கள்..!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அள்ளக்கை வசனம் கட்: எஸ்.ஜே.சூர்யாஅ..ஆ படத்தில் வக்கீலை அள்ளக் கை (எடுபிடி என்று அர்த்தம்) என்று கூறும் வசனத்தை நீக்க இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா ஒப்புக்கொண்டுள்ளார்.சூர்யா, இயக்கி நடித்துள்ள படம் அன்பே ஆருயிரே. இப் படத்தில் வழக்கறிஞர் ஒருவரை ஹீரோவின் நண்பர் அள்ளக்கை என்றுகூறுவதாக ஒரு வசனம் வருகிறது. இந்த வசனம் வழக்கறிஞர்களை மிகவும் அவமானப்படுத்துவதாக இருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அன்பே ஆருயிரே படத்தில் ஒரு காட்சியில் வழக்கறிஞர்பாத்திரத்தை சித்தரித்ததில், வழக்கறிஞர்கள் மனம் புண்படுவதாக இருப்பதாக கூறி வழக்கறிஞர் நண்பர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்,வழக்கும் தொடர்ந்துள்ளனர்.நான் வேண்டும் என்றே அந்தக் காட்சியை வைக்கவில்லை. வழக்கறிஞர் நண்பர்கள் மனம் புண்படும்படியாக அந்தக் காட்சியை நான்வைக்கவில்லை.தெரிந்தோ, தெரியாமலோ அது அவர்களது மனதைப் புண்படுத்தி விட்டதால், படிப்படியாக அந்த வசனத்தை நீக்கி விட ஏற்பாடுசெய்கிறேன் என்று கூறியுள்ளார் சூர்யா.
அ..ஆ படத்தில் வக்கீலை அள்ளக் கை (எடுபிடி என்று அர்த்தம்) என்று கூறும் வசனத்தை நீக்க இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா ஒப்புக்கொண்டுள்ளார்.
சூர்யா, இயக்கி நடித்துள்ள படம் அன்பே ஆருயிரே. இப் படத்தில் வழக்கறிஞர் ஒருவரை ஹீரோவின் நண்பர் அள்ளக்கை என்றுகூறுவதாக ஒரு வசனம் வருகிறது.
இந்த வசனம் வழக்கறிஞர்களை மிகவும் அவமானப்படுத்துவதாக இருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அன்பே ஆருயிரே படத்தில் ஒரு காட்சியில் வழக்கறிஞர்பாத்திரத்தை சித்தரித்ததில், வழக்கறிஞர்கள் மனம் புண்படுவதாக இருப்பதாக கூறி வழக்கறிஞர் நண்பர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்,வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
நான் வேண்டும் என்றே அந்தக் காட்சியை வைக்கவில்லை. வழக்கறிஞர் நண்பர்கள் மனம் புண்படும்படியாக அந்தக் காட்சியை நான்வைக்கவில்லை.
தெரிந்தோ, தெரியாமலோ அது அவர்களது மனதைப் புண்படுத்தி விட்டதால், படிப்படியாக அந்த வசனத்தை நீக்கி விட ஏற்பாடுசெய்கிறேன் என்று கூறியுள்ளார் சூர்யா.
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!