Don't Miss!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
ஜெயம் ரவி அண்ணனுக்காக 'பெட்ரோமாக்ஸ் லைட்'டை விட்டுக் கொடுத்த சினேகா
சென்னை: மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நடிக்க சினேகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
கர்ப்பம், பிரசவம் என்று படங்களில் நடிக்காமல் இருந்தார் சினேகா. தற்போது மகனுக்கு ஒரு வயது நிறைவடைந்துவிட்டதையடுத்து மீண்டும் படங்களில் நடிக்க வந்துள்ளார்.
அம்மா ஆகிவிட்டாலும் படங்களில் அக்கா, அண்ணியாக எல்லாம் நடிக்க மாட்டேன், ஹீரோயின் மட்டும் தான் என கறாராக கூறுகிறாராம்.
மம்மூட்டி
மலையாளத்தில் மம்மூட்டியின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று கூறப்பட்டது. தற்போது மம்மூட்டி பட ஹீரோயின் ஆகியிருப்பது சினேகா.
சிவகார்த்திகேயன்
மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் சினேகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இல்ல பாஸ், ஹீரோயின் இல்லை. ஆனால் படம் முழுக்க வரும் வகையில் முக்கிய கதாபாத்திரமாம்.
பஹத் பாசில்
நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார். சினேகா பஹதுக்கு ஜோடி என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடிக்கவில்லையாம்.
சினேகா
2001ம் ஆண்டு வெளியான என் முதல் படமான ஹனுமான் ஜங்ஷனில் சினேகா நடித்தார். தெலுங்கு படமான அதில் சினேகா அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தார். தற்போது இரண்டாவது முறையாக சினேகாவுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி என்று மோகன்ராஜா தெரிவித்துள்ளார்.