Don't Miss!
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நாக்ரவி மீது ஸ்னேகா மானநஷ்ட வழக்கு நாக்ரவிக்கு ஐஸ் ஊட்டும் ஸ்னேகா
நாக்ரவிக்கு ஐஸ் ஊட்டும் ஸ்னேகா |
மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் நாக் ரவியை ஸ்னேகா காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. இருவரும் கட்டிப்புடி போசில் இருக்கும் படங்களும், ஸ்னேகாவின்குடும்பத்தினருடன் நாக்ரவி நெருக்கமாக கொஞ்சி மகிழும் படங்களும் வெளியாயின.
இந் நிலையில் நாக் ரவியை யாரென்றே தெரியாது என போடு போட்டார் ஸ்னேகா. பின்னர் நாக் ரவித் தெரியும் என்றும் அவர்தனது காதலர் எல்லாம் இல்லை என்றும் கூறினார்.
ஸனேகாவின் சகோதரியுடன் நாக்ரவி |
இருவருமே மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டனர். குற்றச்சாட்டுக்களின் உச்சமாக நாக் ரவி தன்னிடம் சூட்டிங்ஸ்பாட்டில் வைத்து தவறாக நடந்து கொண்டதாகவும், கற்பழிக்க முயன்றதாகவும் பரபரப்பு தகவலை வெளியிட்டு சலசலப்பைஏற்படுத்தினார் ஸ்னேகா.
இந் நிலையில் நாக் ரவி மீது நஷ்ட ஈடு கோரி ஸ்னேகா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனால் நான் மன உளைச்சல் அடைந்தேன், வேதனை அடைந்துள்ளேன். எனவே நாக் ரவி எனக்கு ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு தரவேண்டும்.
நாக்ரவிக்கு ஐஸ்க்ரீம் ஊட்டும் ஸ்னேகாவின் தந்தை. உடன் ஸ்னேகா |
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், நாக்ரவி ஸ்னேகா குறித்து எந்தவிதமான பேட்டியையோ, கருத்தையோவெளியிடக் கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டார்.