நாக்ரவி மீது ஸ்னேகா மானநஷ்ட வழக்கு நாக்ரவிக்கு ஐஸ் ஊட்டும் ஸ்னேகா
| நாக்ரவிக்கு ஐஸ் ஊட்டும் ஸ்னேகா |
மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் நாக் ரவியை ஸ்னேகா காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. இருவரும் கட்டிப்புடி போசில் இருக்கும் படங்களும், ஸ்னேகாவின்குடும்பத்தினருடன் நாக்ரவி நெருக்கமாக கொஞ்சி மகிழும் படங்களும் வெளியாயின.
இந் நிலையில் நாக் ரவியை யாரென்றே தெரியாது என போடு போட்டார் ஸ்னேகா. பின்னர் நாக் ரவித் தெரியும் என்றும் அவர்தனது காதலர் எல்லாம் இல்லை என்றும் கூறினார்.
| ஸனேகாவின் சகோதரியுடன் நாக்ரவி |
இருவருமே மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டனர். குற்றச்சாட்டுக்களின் உச்சமாக நாக் ரவி தன்னிடம் சூட்டிங்ஸ்பாட்டில் வைத்து தவறாக நடந்து கொண்டதாகவும், கற்பழிக்க முயன்றதாகவும் பரபரப்பு தகவலை வெளியிட்டு சலசலப்பைஏற்படுத்தினார் ஸ்னேகா.
இந் நிலையில் நாக் ரவி மீது நஷ்ட ஈடு கோரி ஸ்னேகா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனால் நான் மன உளைச்சல் அடைந்தேன், வேதனை அடைந்துள்ளேன். எனவே நாக் ரவி எனக்கு ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு தரவேண்டும்.
| நாக்ரவிக்கு ஐஸ்க்ரீம் ஊட்டும் ஸ்னேகாவின் தந்தை. உடன் ஸ்னேகா |
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், நாக்ரவி ஸ்னேகா குறித்து எந்தவிதமான பேட்டியையோ, கருத்தையோவெளியிடக் கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications