Don't Miss!
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Lifestyle இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- News விஜயகாந்த்தை.. ஏக்கத்துடன் தேடுகிறது சென்னை சாலிகிராமம் ரோடு.. அந்த விபூதி எங்கே? கசியுதே நினைவு
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சினிமா பிரபலங்கள் எல்லாம் அன்புச் செழியன் பக்கம் திரும்புகிறார்களே.. என்னதான் நடக்கிறது?
சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலையில் குற்றச்சாட்டப்பட்டு இருக்கும் அன்புச் செழியனுக்கு ஆதரவாக சில சினிமா பிரபலங்கள் பேசி இருக்கின்றனர்.
சென்னை: சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலையில் குற்றச்சாட்டப்பட்டு இருக்கும் அன்புச் செழியனுக்கு ஆதரவாக சில சினிமா பிரபலங்கள் பேசி இருக்கின்றனர். நடிகை தேவயானி, நடிகர் மனோ பாலா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் அன்புச் செழியனுக்கு ஆதரவு கரம் நீட்டி உள்ளனர்.
இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட இவர் தன் தற்கொலை குறித்து கடிதம் எழுதி வைத்துள்ளார். அவர் தனது கடிதத்தில் தன் மரணத்திற்கு அன்புச் செழியன்தான் காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் அன்புச் செழியனுக்கு எதிராக கோலிவுட்டில் பலரும் கருத்து தெரிவித்து இருந்தனர். தற்போது அன்புச் செழியனுக்கு ஆதரவாகவும் சிலர் பேசியுள்ளனர்.
நடிகை தேவையானி இதுகுறித்து பேசும்போது ''அன்புச் செழியன் என்னைப் பார்க்காமலே, சந்திக்காமலேயே பணம் கொடுத்தவர். அவர் ரொம்ப கண்ணியமானவர். என்னிடம் எப்போதும் கண்ணியமாக நடந்து கொண்டார்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அதேபோல் நடிகர் மனோபாலா ''அன்புச் செழியன் இல்லையென்றால் நான் இல்லை. அசோக்குமார் மறைவு பெரும் சோகம்'' என்று பேசியுள்ளார்.
மேலும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ''ஒருவரின் மறைவை வைத்து, மற்ற பலர் சுயநல ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள். பைனான்சியர்கள் இல்லை என்றால் சினிமா இல்லை'' என்று அன்புச் செழியனுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.
-
98 கோடி சிக்கிடுச்சு.. ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!
-
சர்வதேச திரைப்பட விழாவில் வடக்கன்.. படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சி.. குவியும் பாராட்டு
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!