Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது.. பெண்களிடமும் தவறு இருக்கிறது..பிரபல இயக்குநர் அதிரடி!
Recommended Video
சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமமை சம்பவம் குறித்து பேசிய பிரபல இயக்குநர் ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என தெரிவித்துள்ளார்.
எம்.பிக்சர்ஸ் தயாரிப்பில் ராகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ' கருத்துக்களை பதிவுசெய்'. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது.
இதில் இயக்குநர் பாக்யராஜ், எஸ்வி சேகர், தயாரிப்பாளர் கே ராஜன், நடிகை மீரா மிதுன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற பிரபலங்கள் பலரும் தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர்.
நேற்று பட்டன் போடாமல்.. இன்று யானை மீது அமர்ந்து கவர்ச்சி குளியல்.. வேற லெவலில் மிரட்டும் சாக்ஷி!
துணிந்து கருத்து
அப்போது பேசிய இயக்குநர் பாக்யராஜ், நான் திரைத்துறையில் இந்தளவுக்கு வெற்றி பெற்றதற்கு காரணம் என்னுடைய கருத்துக்களை நான் துணிந்து பேசியதுதான்.
அரசுக்கு கோரிக்கை
எப்போதும் தியேட்டர்களில் ஒரு சிறிய படம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
பெண்களின் பலவீனம்
தொடர்ந்து பொள்ளாச்சி சம்பவம் குறித்தும் பேசினார் இயக்குநர் பாக்யராஜ். பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்களின் பலவீனத்தை சில இளைஞர்கள் தவறாக பயன்படுத்திக் கொண்டார்கள்.
ஊசி இடம் கொடுக்காமல்..
என்னை பொறுத்தவரை இளைஞர்களிடம் மட்டுமல்ல, அந்தப் பெண்களிடமும் தவறு இருக்கிறது. ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது. பெண்களும் சிந்தித்து செயல்பட வேண்டும்.
கள்ளக்காதல் கொலை
ஒரு ஆண் தவறான நடத்தையுடன் இருந்தாலும் முதல் மனைவிக்கு குறை வைப்பதில்லை. ஆனால் பெண் கள்ளக் காதலனுடன் இருந்தால் அவளது கணவன் கொலை செய்யப்படுகிறான். இதை செய்தித்தாள்களில் தொடர்ந்து பார்க்கிறோம். இவ்வாறு இயக்குநர் பாக்யராஜ் தொடர்ந்து தடாலடியாக பேசினார்.