Don't Miss!
- News நாங்க தான் அப்பவே சொன்னோம்ல.. ஓட்டுப் போட முடியாது..! தேர்தலை புறக்கணித்த வேங்கை வயல் மக்கள்..!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சமர் சந்தித்த சதிகள்... - மனம் திறக்கும் விஷால்
விஷால், திரிஷா ஜோடியாக நடித்த 'சமர்' படம் பொங்கலுக்கு ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது.
இந்தப் படத்தின் வெற்றி குறித்து நடிகர் விஷால், நடிகை த்ரிஷா, இயக்குநர் திரு ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
விஷால் கூறுகையில், "சமர் படத்துக்கு பூஜை போட்டதிலிருந்து படத்தை முடித்து தேங்காய் உடைத்து ரிலீசுக்கு கொண்டு வருவதுவரை நிறைய பிரச்சினைகள், தடங்கல்கள் தொடர்ந்தன. இந்தப் படத்தை வர விடாமல் நிறுத்த சிலர் முயற்சித்தனர். திரைமறைவிலேயே அவர்கள் தீவிர வேலை செய்ததால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த படம் ஒரு புது முயற்சி, எப்போது வந்தாலும் பேசப்படும் என்ற நம்பிக்கை இருந்தது. அது இப்போது நிஜமாகியுள்ளது. படம் ஹிட்டாகி இருக்கிறது. தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. படம் வராது என்று பலர் கூறினார்கள். அதை மீறி வந்து ஜெயித்து விட்டது. இதற்கு காரணம் நல்ல படங்களை விரும்பும் ரசிகர்கள்தான்.
25-ந்தேதி தெலுங்கிலும் இப்படம் வருகிறது. திரு இயக்கத்தில் மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளேன்.
த்ரிஷாவுடன் நடித்த முதல் படமே நல்ல பெயரையும் வெற்றியையும் தட்டிச் சென்றுள்ளது மகிழ்ச்சி," என்றார்.
பொங்கல் விடுமுறை முடியும் தறுவாயில் இந்தப் படத்துக்கு மேலும் 60 தியேட்டர்கள் கிடைத்துள்ளனவாம்.
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!