Don't Miss!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை..
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Technology அப்படி போடு.. புதிய சேவையைக் கொண்டுவந்த PhonePe.. உற்சாகத்தில் பயனர்கள்.!
- News ரூ.1823 கோடி வரி பாக்கி என IT நோட்டீஸ்! டென்ஷன் ஆன காங்கிரஸ்.. நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
கடல்... ரூ 2 கோடிக்கு ஆடியோவை வாங்கியது சோனி!
மணிரத்னம் இயக்கத்தில் கவுதம், துளசி, அர்ஜுன், அரவிந்த்சாமி நடித்து வரும் படம் கடல்.
காதலும் மீனவர் பிரச்சினையும் பின்னிப் பிணைந்த கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் இசை பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஏற்கெனவே வெளியான நெஞ்சுக்குள்ள பாடல் ரசிகர்களைக் கிறங்கடித்துவிட்டது.
இந்த நிலையில் முழுப் பாடல்களையும் விரைவில் வெளியிட உள்ளனர். படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது.
ரூ 2 கோடிக்கு ஆடியோ உரிமையைப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சோனி நிறுவனத்தின் தெற்குப் பகுதி பொறுப்பாளர் அசோக் பர்வானி கூறுகையில், "ரஹ்மானின் அருமையான இசையில் உருவாகியுள்ள கடல் பட பாடல்களை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஆண்டு அவரது 3வது ஆல்பத்தை வளியிடுகிறோம். அடுத்த ஆண்டு ரஹ்மானின் மேலும் சில ஆல்பங்களை வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளோம்," என்றார்.