Don't Miss!
- News லோக்சபா தேர்தல் முடிந்தாலும்.. தமிழகத்தில் சில இடங்களில் பறக்கும் படை சோதனை தொடருமாம்! ஏன் தெரியுமா
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகருக்கு கொரோனா...அதிர்ச்சியில் பாலிவுட்
மும்பை : நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாலிவுட் முன்னணி நடிகரான பரேஷ் ராவலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், தமிழில் சூர்யா நடித்த சூரரை போற்று படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதை ட்விட்டரில் தெரிவித்த பரேஷ், கடந்த 10 நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, சோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
பாஜக.,வில் முக்கிய பிரமகரான பரேஷ், மார்ச் 9 ம் தேதி தான் கோவிட் 19 தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்த ஃபோட்டோவையும் அவர் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். தடுப்பூசி போட்டுக் கொண்ட 20 நாட்களில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பாலிவுட்டை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.