Don't Miss!
- News அரசு பள்ளியில் அசிங்கமா சிக்கிய சங்கீதா டீச்சர்.. பியூட்டிஷியனுடன் கிச்சனில்.. போலீசுக்கு போன வீடியோ
- Technology Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
காதல் கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை கோர்ட்டில் சவுந்தர்யா ரஜினிகாந்த் மனு
சென்னை: கணவர் அஸ்வின் ராம்குமாரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தரக் கோரி சவுந்தர்யா ரஜினிகாந்த் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமாரை காதலித்து கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார். வேத் கடந்த ஆண்டு மே மாதம் 6ம் தேதி பிறந்தார். கருத்து வேறுபாடு காரணமாக சவுந்தர்யா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
அவர்களை சேர்த்து வைக்க ரஜினி பெரிதும் முயன்றும் ஒன்றும் நடக்கவில்லை. அஸ்வின் சவுந்தர்யாவுடன் சேர்ந்து வாழ தயாராக இருப்பதாகவும் அவர் தான் அடம்பிடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தரக் கோரி சவுந்தர்யா சென்னை குடும்ப நல முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.