Don't Miss!
- News 2 பூட்டுக்கள்.. அடுத்த 45 நாட்கள்.. வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதோ விவரம்
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இதயம் நொறுங்கிவிட்டது: சவுந்தர்யா ரஜினிகாந்த் வேதனை
சென்னை: நெட்டிசன்கள் தன்னை கழுவிக் கழுவி ஊத்தியதை பார்த்த சவுந்தர்யா ரஜினிகாந்த் புதிதாக ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
விசாகனை மறுமணம் செய்துள்ள சவுந்தர்யா ரஜினிகாந்த் தேனிலவுக்காக ஐஸ்லாந்துக்கு சென்றுள்ளார். தேனிலவின்போது எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்ட அவரை நெட்டிசன்கள் விளாசினார்கள்.
புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில் இப்படியா புகைப்படம் வெளியிடுவது என்று சவுந்தர்யாவை திட்டினார்கள்.
|
சவுந்தர்யா
நெட்டிசன்கள் தன்னை விளாசியதை பார்த்த சவுந்தர்யா வீரமரணம் அடைந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்ட பெட்டிகளின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு இதயம் நொறுங்கிவிட்டதாக கூறியுள்ளார்.
|
ரஜினி
சவுந்தர்யாவின் ட்வீட்டை பார்த்துவிட்டு போர் வந்தாச்சு உங்க அப்பாவை வரச் சொல்லுங்கள் என்கிறார்கள்.
|
நம்பிட்டோம்
வீரர்களின் வீரமரணம் குறித்து அறிந்து இதயம் நொறுங்கிவிட்டது என்று சவுந்தர்யா போட்ட ட்வீட்டை பார்த்துவிட்டு நம்பிட்டோம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
|
சோகம்
வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில் உங்களின் தேனிலவு புகைப்படங்களை அடுத்த 2 நாட்களுக்கு வெளியிடாதீர்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார் ஒருவர்.