Don't Miss!
- News வழக்கம் போல மத வெறுப்புணர்வை தூண்டும் இறுதி அஸ்திரத்தை மோடி கையில் எடுத்துள்ளார்.. மனோ தங்கராஜ்
- Automobiles கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- Lifestyle இந்த 4 ராசி பெண்களுக்கு அவர்களின் பெண் நண்பர்களை விட ஆண் நண்பர்களைத்தான் பிடிக்குமாம்... உங்க ராசி என்ன?
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- Technology ரீஃபண்ட் கொடுத்தது ஞாபகம் இருக்குல.. விற்பனைக்கு வந்தது OnePlus 12R-ன் ஸ்பெஷல் எடிஷன்.. நம்பி வாங்கலாமா?
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
இதயம் நொறுங்கிவிட்டது: சவுந்தர்யா ரஜினிகாந்த் வேதனை
சென்னை: நெட்டிசன்கள் தன்னை கழுவிக் கழுவி ஊத்தியதை பார்த்த சவுந்தர்யா ரஜினிகாந்த் புதிதாக ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
விசாகனை மறுமணம் செய்துள்ள சவுந்தர்யா ரஜினிகாந்த் தேனிலவுக்காக ஐஸ்லாந்துக்கு சென்றுள்ளார். தேனிலவின்போது எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்ட அவரை நெட்டிசன்கள் விளாசினார்கள்.
புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில் இப்படியா புகைப்படம் வெளியிடுவது என்று சவுந்தர்யாவை திட்டினார்கள்.
|
சவுந்தர்யா
நெட்டிசன்கள் தன்னை விளாசியதை பார்த்த சவுந்தர்யா வீரமரணம் அடைந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்ட பெட்டிகளின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு இதயம் நொறுங்கிவிட்டதாக கூறியுள்ளார்.
|
ரஜினி
சவுந்தர்யாவின் ட்வீட்டை பார்த்துவிட்டு போர் வந்தாச்சு உங்க அப்பாவை வரச் சொல்லுங்கள் என்கிறார்கள்.
|
நம்பிட்டோம்
வீரர்களின் வீரமரணம் குறித்து அறிந்து இதயம் நொறுங்கிவிட்டது என்று சவுந்தர்யா போட்ட ட்வீட்டை பார்த்துவிட்டு நம்பிட்டோம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
|
சோகம்
வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில் உங்களின் தேனிலவு புகைப்படங்களை அடுத்த 2 நாட்களுக்கு வெளியிடாதீர்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார் ஒருவர்.