Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மகளின் மறுமண வரவேற்புக்கு வந்தவர்களுக்கு வித்தியாசமான பரிசு கொடுத்த ரஜினி
Recommended Video
சென்னை: சவுந்தர்யா ரஜினிகாந்த், விசாகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, விசாகன் வணங்காமுடியின் திருமணம் வரும் 10ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
வரவேற்பு நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
விசாகன்
சவுந்தர்யா பட்டுப்புடவையிலும், விசாகன் பட்டு வேட்டி, சட்டையிலும் மாலையும் கழுத்துமாக நிற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதை பார்த்த ரஜினி ரசிர்கள் அவரை வாழ்த்தியுள்ளனர்.
அன்பளிப்பு
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு விதை பந்தை அன்பளிப்பாக அளித்துள்ளார் ரஜினிகாந்த். அவரின் இந்த வித்தியாசமான முயற்சி வரவேற்பை பெற்றுள்ளது.
தனுஷ்
தங்கச்சி சவுந்தர்யா அருகில் அக்கா ஐஸ்வர்யா நிற்கிறார். ஆனால் புகைப்படங்களை பார்ப்பவர்கள் எங்க தனுஷ் எங்கே பாஸ் என்று தான் தேடுகிறார்கள். ரஜினி வீட்டு விசேஷத்தில் மூத்த மருமகன் இல்லாமலா, இருக்கிறார். ஆனால் வெளியான புகைப்படங்களில் மட்டுமே அவர் இல்லை.
|
ரசிகர்கள்
சவுந்தர்யாவுக்கு நல்ல வாழ்க்கை அமைந்துள்ளதை பார்த்து ரஜினியை போன்றே அவரின் ரசிகர்களும் நிம்மதி அடைந்துள்ளனர். அவர் நன்றாக வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.