Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நம்பியவர்களை கெடுக்கிறார்கள்: யாரை சொல்கிறார் எஸ்.பி.பி.?
திருவள்ளூர்: கெட்டவர்களை நல்லவர்களாக்கு, நல்லவர்கள் நலமாக இருக்க அருள் புரிவாய் என ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். நம்புபவர்களை கெடுப்பது நடக்கிறது. இது என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது என எஸ்.பி.பி. தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது 72வது பிறந்தநாளை தனது சொந்த ஊரான கோணேட்டம்பேட்டை கிராமத்தில் ஊர் மக்களுடன் சேர்ந்து கொண்டாடினார். ஊர் மக்கள் அவருக்கு பாராட்டு விழா நடத்தி நினைவு பரிசு அளித்தனர்.
விழாவில் அவர் பேசியதாவது,
கிராமம்
72 ஆண்டுகளுக்கு முன்பு இதே கிராமத்தில் பிறந்தேன். சினிமாவால் உலகப் புகழ் பெற்றேன். என் தாய் மொழியான தெலுங்கை மறுந்துவிட்டேன். தற்போது என் தாய்மொழி இசை தான்.
சுதந்திரம்
நான் பிறந்த இந்த கிராமத்திற்கு நான் எதுவும் செய்யவில்லை. அப்படி இருந்தும் மக்கள் என் மீது வைத்துள்ள பாசத்தை மறக்க முடியாது. நான் சினிமாவுக்கு சென்றபிறகு என் சுதந்திரம் பறிபோனது. பாடகர் ஆன பிறகு எங்கும் வெளியே செல்ல முடியவில்லை. கூட்டம் கூடிவிடுகிறது.
செல்ஃபி
தற்போது எல்லாம் ரசிகர்கள் செல்ஃபி எடுக்கிறார்கள். எனக்கு செல்ஃபி எடுப்பது பிடிக்கவில்லை. என்னை இந்த கிராமத்து மக்கள் எஸ்.பி.பி.யாக பார்க்காமல் கோணேட்டம்பேட்டை மணியாக பார்த்தாலே போதுமானது.
பிரார்த்தனை
கெட்டவர்களை நல்லவர்களாக்கு, நல்லவர்கள் நலமாக இருக்க அருள் புரிவாய் என ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். நம்புபவர்களை கெடுப்பது நடக்கிறது. இது என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. இந்த ஊரில் உள்ள துலக்காணத்தம்மன் கோவில் குளத்தை தூர் வார உதவி தேவைப்பட்டால் நிச்சயம் செய்வேன் என்றார் எஸ்.பி.பி.
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
GOAT பட பாடல்.. திரிஷாலாம் இல்லையாம்.. அந்த ஹீரோயின் ஆடப்போறாங்களாம்.. பட்டாசா இருக்குமே