Don't Miss!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Automobiles ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- News திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சை: பாஜக சுரேஷ் கோபியை ஜெயிக்க வைக்குதா சிபிஎம்? காங்கிரஸ் ஆவேசம்!
- Lifestyle புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
Sri Lanka Blasts: கடவுளே, இதுக்கு ஒரு முடிவே இல்லையா?: பிரபலங்கள் அதிர்ச்சி
Recommended Video
சென்னை: இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து அறிந்து திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஈஸ்டர் திருநாளான இன்று இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள 3 பிரபல தேவாலயங்கள் உள்பட 8 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன. தேவாலயங்களில் பிரார்த்தனை நடந்தபோது குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.
இது குறித்து அறிந்த திரையுலக பிரபலங்கள் வேதனை அடைந்துள்ளனர்.
|
சரத்குமார்
கொழும்பு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு நடிகரும், ச.ம.க. தலைவருமான சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
|
சித்தார்த்
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகள் குறித்து அறிந்து அதிர்ந்துவிட்டேன். வழிபாட்டுத்தலங்கள், ஹோட்டல்கள் குறி வைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம் என்கிறார் சித்தார்த்.
|
ஜி.வி. பிரகாஷ் குமார்
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து அறிந்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். பலியானோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார் ஜி.வி. பிரகாஷ்.
#srilanka
#srilankablasts
|
இலங்கை
இதெற்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா?. பாதிக்கப்பட்டவர்களுக்கு கடவுள் துணை நிற்கட்டும் என்கிறார் நடிகர் வைபவ்.
|
மித்ரன்
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்
கவலைகளுக்கு இடையே நாம் ஒற்றுமையாய் இருப்போம். தீவிரவாதத்திற்கு நாடோ, மதமோ இல்லை என்று இயக்குநர் பி.எஸ். மித்ரன் தெரிவித்துள்ளார்.