Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
Sri Lanka Blasts: கடவுளே, இதுக்கு ஒரு முடிவே இல்லையா?: பிரபலங்கள் அதிர்ச்சி
Recommended Video
சென்னை: இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து அறிந்து திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஈஸ்டர் திருநாளான இன்று இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள 3 பிரபல தேவாலயங்கள் உள்பட 8 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன. தேவாலயங்களில் பிரார்த்தனை நடந்தபோது குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.
இது குறித்து அறிந்த திரையுலக பிரபலங்கள் வேதனை அடைந்துள்ளனர்.
|
சரத்குமார்
கொழும்பு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு நடிகரும், ச.ம.க. தலைவருமான சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
|
சித்தார்த்
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகள் குறித்து அறிந்து அதிர்ந்துவிட்டேன். வழிபாட்டுத்தலங்கள், ஹோட்டல்கள் குறி வைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம் என்கிறார் சித்தார்த்.
|
ஜி.வி. பிரகாஷ் குமார்
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து அறிந்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். பலியானோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார் ஜி.வி. பிரகாஷ்.
#srilanka
#srilankablasts
|
இலங்கை
இதெற்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா?. பாதிக்கப்பட்டவர்களுக்கு கடவுள் துணை நிற்கட்டும் என்கிறார் நடிகர் வைபவ்.
|
மித்ரன்
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்
கவலைகளுக்கு இடையே நாம் ஒற்றுமையாய் இருப்போம். தீவிரவாதத்திற்கு நாடோ, மதமோ இல்லை என்று இயக்குநர் பி.எஸ். மித்ரன் தெரிவித்துள்ளார்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?.. பிரமாண்டம் தயாரோ
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்