Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பைனான்சியர் மீது பொய் புகார்: நள்ளிரவில் நாடகமாடி போலீசில் சிக்கிய ஸ்ரீரெட்டி
சென்னை: பைனான்சியர் சுப்பிரமணி விஷயத்தில் ஸ்ரீரெட்டி நாடகமாடியது தெரிய வந்துள்ளது.
ஸ்ரீரெட்டி ரெட்டி டைரி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் பைனான்சியர் சுப்பிரமணி நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கியதாக ஸ்ரீரெட்டி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக போலீசார் ஸ்ரீரெட்டியை விசாரணைக்கு வருமாறு அழைத்திருந்தனர்.
சிரஞ்சீவி வீட்டு மருமகன் ஆகும் விஜய் தேவரகொண்டா?
காவல் நிலையம்
சுப்பிரமணி விவகாரம் தொடர்பாக ஸ்ரீரெட்டி மதுரவாயல் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு சென்றார். மாலை 3.30 மணிக்கு காவல் நிலையத்திற்கு சென்ற ஸ்ரீரெட்டியை விசாரித்த போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம் அவர் தெரிவித்த விஷயம்.
ஸ்ரீரெட்டி
ஸ்ரீரெட்டி முன்பு தெரிவித்தது போன்று சுப்பிரமணி குடிபோதையில் அவர் வீட்டிற்கு வரவில்லை. மாறாக ஸ்ரீரெட்டி தான் சுப்பிரமணியை தனது வீட்டிற்கு அழைத்து அவரை மது அருந்த வைத்துள்ளார். சுப்பிரமணிக்கு மது கொடுத்துவிட்டு ஸ்ரீரெட்டி ஜூஸ் குடித்துள்ளார். இதை அவரே விசாரணையில் தெரிவித்துள்ளார்.
வாடகை
சென்னையில் ஸ்ரீரெட்டி பெரிய பங்களாவில் வசித்து வருகிறார். அவருக்கு எப்படி பங்களாவில் தங்கும் அளவுக்கு வசதி என்று பலரும் வியந்தனர். இந்நிலையில் அந்த பங்களாவுக்கு சுப்பிரமணி வாடகை கட்டியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எச்சரிக்கை
ஸ்ரீரெட்டி நாடகமாடி தங்களின் நேரத்தை வீணடித்ததை உணர்ந்த போலீசார் அவரை எச்சரித்துள்ளனர். மேலும் சுப்பிரமணியுடன் சமாதானமாக செல்வதாக ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். ஸ்ரீரெட்டி ஆடிய இந்த நாடகத்தால் அவர் முன்பு பலர் மீது தெரிவித்த புகார்கள் கூட நாடகமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.