Don't Miss!
- News 75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
எனக்கு ஒரே ஆள் எல்லாம் செட் ஆகாது.. புதுசு புதுசா வேணும்.. திருமணம் பற்றி ஸ்ரீரெட்டி ஷாக் பதிவு!
தான் ஒரு ப்ளேகேர்ள் என்பதால், தன்னால் ஒருவரை மட்டும் காதலிக்க முடியாது என நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: திருமணம் குறித்த நடிகை ஸ்ரீ ரெட்டியின் பேஸ்புக் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டிக்கும் சர்ச்சைக்கும் அத்தனை நெருக்கம். எப்போது பேஸ்புக் பதிவு போட்டாலும் அது தீயாக பற்றிக்கொள்கிறது. நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என தனது பேஸ்புக் பதிவுகளால் கதறவிட்டவர் அவர்.
தற்போது திருமணம் குறித்து ஒரு பதிவு போட்டு, மீண்டும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். அதாவது தன்னால் ஒரு ஆணுடன் மட்டும் குடும்பம் நடத்த முடியாது என வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார் சர்ச்சை நாயகி.
யார் அந்த கருப்பு ஆடு..திரும்பத் திரும்ப இதே மாதிரி நடக்குதே.. அப்செட்டில் தர்பார் படக்குழு!
ஒரு வருசம் தான் ஓகே:
தனது பதிவில் அவர், "என் பெற்றோரைத் தவிர வேறு யார் மீதும் என்னால் அன்பு செலுத்த முடியாது. எனக்கு ஒருவரை பிடித்திருந்தால், அவருடன் ஒரு வருடம் தான் டேட் செய்வேன். அதற்கு மேல் எனக்கு போரடித்துவிடும்.
புதுப்புது காதல்:
அதனால் தான் எனக்கு திருமண பந்தமும் பிடிக்காது. ஒவ்வொரு முறையும் எனக்கு புதிது புதிதாக காதல் வேண்டும். நான் ஒரு தனனா ப்ளேகேர்ள், டிராமா இல்லை, கமிட்மெண்ட் இல்லை, குழப்பம் இல்லை, உண்மையான பெண்", என கூறியுள்ளார்.
ரசிகர்கள் அதிர்ச்சி:
இந்த பதிவை படித்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஸ்ரீரெட்டி உங்களுக்கு என்னாச்சு ஏன் இந்த திடீர் பதிவு என சிலர் கேட்டுள்ளனர். திருமணம் என்பது காதலின் கடைசி நிலை இல்லை எனவும், இந்த உலகில் சிலருக்கு மட்டும் தான் உண்மையான காதலும், நட்பும் கிடைத்திருக்கிறது எனவும் பலர் பதில் அளித்துள்ளனர்.
விண்ணப்பம்:
ஸ்ரீ ரெட்டியின் இந்த பதிவை 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். 806 பேர் கமெண்ட் செய்துள்ளனர். அதில் பெரும்பாலானோர், ஸ்ரீ ரெட்டியை புரோபோஸ் செய்துள்ளனர். ஒரு வருடம் குடும்பம் நடத்த தான் தயார் என பலரும் தெரிவித்துள்ளனர்.