Don't Miss!
- News செந்தில் பாலாஜி முதல் கெஜ்ரிவால்.. எதிர்க்கட்சிகள் எடுத்த ஆயுதத்தை வைத்தே அவர்களை காலி செய்யும் பாஜக
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
உன்மூஞ்சில.. என்னை ஏமாத்திட்டு 5வது பொண்டாட்டிக்கிட்ட போறீயே.. பிரபல நடிகரை வம்பிழுத்த ஸ்ரீரெட்டி!
சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி பிரபல நடிகர் குறித்து பதிவிட்டுள்ள சர்ச்சை போஸ்ட் மற்றும் போட்டோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீரெட்டி என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது. அந்தளவுக்கு சர்ச்சைக்கருத்துக்களை கூறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ஸ்ரீரெட்டி, இனி தமிழகத்தில்தான் இருக்கப்போவதாக தெரிவித்தார், அரசியலிலும் ஈடுபடவுள்ளதாக அறிவித்தார்.
பிரபல நடிகர்கள்
இந்நிலையில் தொடர்ந்து சர்ச்சைக் கருத்துக்களை தெரிவித்து வரும் ஸ்ரீரெட்டி அண்மையில் பிரபல தெலுங்கு நடிகர்களான நாகார்ஜூனா மற்றும் சிரஞ்சீவியை வம்பிழுத்து பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
இன்றைய போட்டோ
அவர்களுக்கு தன்னுடைய உள்ளாடையை பரிசாக தரவிரும்புவதாக கூறி பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில் இன்று ஒரு போட்டோவை ஷேர் செய்து ஒட்டுமொத்த சினிமாவையும் அதிர்ச்சியடைய செய்துள்ளார்.
அரைநிர்வாணப் போராட்டம்
அந்த போட்டோ எடிட் செய்யப்பட்டு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. காரணம் அந்த போட்டோ ஸ்ரீரெட்டி மேலாடையின்றி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தியபோது எடுத்தது.
மடியில் பவன் கல்யாண்
அந்த போட்டோவில் நடுரோட்டில் அரைநிர்வாணப் போராட்டம் நடத்தும் ஸ்ரீரெட்டியின் மடியில் நடிகர் பவன் கல்யாண் படுத்திருப்பதாக எடிட் செய்யப்பட்டிருக்கிறது அந்த போட்டோ. சுற்றி போட்டோ கிராஃபர்கள் கேமராமேன்கள் மற்றும் செய்தியாளர்கள் உள்ளனர்.
என்னை ஏமாத்திட்டு
மேலும் அந்த போட்டோவிற்கு, அவர் கொடுத்திருக்கும் கேப்ஷன் பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. அதில், என்னடா இது, உன் மூஞ்சில என் கைய வைக்க.. ஏன் மடியில படுத்திருந்தியே.. இப்போ என்னை விட்டுவிட்டு ஏமாற்றிவிட்டு ஐந்தாவது பொண்டாட்டிக்கிட்ட போறீயே... இது எங்க பாசுக்கு தெரிஞ்சா என் மானம் என்ன ஆகும்? என கேட்டிருக்கிறார் ஸ்ரீரெட்டி.
பல திருமணம்
ஏற்கனவே ஸ்ரீரெட்டி பவன் கல்யாணை பல முறை சாடியிருக்கிறார். பவன் கல்யாண் தனது வாழ்க்கையில் பல பெண்களை திருமணம் செய்துகொண்டதுதான் இவர் செய்த ஒரே சாதனை என்றும் மற்றவரை ஏமாற்றுவதுதான் இவரது பலம் என்றும் கூறியிருந்தார்.
பெரும் அதிர்ச்சி
இந்நிலையில் தற்போது இப்படி ஒரு போஸ்ட்டை அவர் பதிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரெட்டியின் இந்த போஸ்ட் வைரலாகி வருகிறது.
-
விசித்ரா பாதிதான் சொல்லி இருக்காங்க..கவுண்டமணி அப்படிப்பட்ட ஆளுதான்.. வலைப்பேச்சு அந்தனன் பேட்டி!
-
2வது திருமணம் செய்துக் கொண்ட அதிதி ராவ்.. சித்தார்த்துடன் தெலங்கானா கோயிலில் ரகசிய கல்யாணம்?
-
Maniratnam's Goat Life Review: எப்படி இது சாத்தியமாச்சு.. ஆடுஜீவிதம் படத்திற்கு மணிரத்னம் விமர்சனம்!